இந்து மதத்தில் வழிபடும் கடவுள் முருகன் குன்று இருக்கும் இடமெல்லாம் இருப்பான் என்று சொல்லப்படுகிறது. முருகனுக்கு திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, பழமுதிர் சோலை, திருத்தணி என ஆறு படை வீடு உள்ளது. இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே என்பதால் இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். அந்தவகையில் ஆண் குழந்தைகளுக்கு சூட்டும் வகையிலான அழகான முருகன் பெயர்களை பற்றி பார்க்கலாம். கந்தன் திருச்செந்தில் பவன் முத்தப்பன் அழகன் சக்திபாலன் சரவணன் சுப்ரமண்யன் குருபரன் கார்த்திகேயன் கருணாகரன் சேனாபதி குகன் சித்தன் கதிர் வேலன் …
Read More »தங்க நகை காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்
தங்க நகை காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன் பெரும்பாலான மக்கள் “கனவை” எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் படங்கள் என்று விவரிப்பார்கள். அனைவரும் இரவில் பலமுறை கனவு காண்போம், சிலர் பகல் நேர தூக்கங்களில் கூட கனவு காண்பார்கள். ஆனால் அவற்றை நினைவில் வைத்திருப்பது என்பது கடினம் தான். நாம் கண்ட கனவை முழுமையாக அடுத்தவர்களிடம் சொல்ல முடியாது, ஏனென்றால் அதனை மறந்து விடுவோம். கனவுகள் விசித்திரமானவையாகவோ, தெளிவானவையாகவோ, அர்த்தமற்றவையாகவோ இருக்க கூடும். கனவுகள் குறித்த அறிவியல் ஒருமித்த கருத்து ஏதும் …
Read More »35 காயத்ரி மந்திரங்கள்; அருளை பெற தினமும் உச்சரிக்கவும்
காயத்ரி மந்திரத்திரத்திற்கு மேலான மந்திரம் உலகில் கிடையாது. இது விசுவாமித்திரரால் அருளப்பட்டது. இது எளிதாகவும் ஒவ்வொரு கடவுளுக்கும் ஏற்றவாறும் இருக்கும். இங்கு 35 கடவுள்களுக்கான காயத்ரி மந்திரங்கள் இருகின்றன. `காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் வந்தது. இதை கூறி இறைவனின் அருளைப் பெறுங்கள். இந்த மந்திரம் காலையில் காயத்ரிக்காகவும், நடுப்பகலில் சாவித்ரிக்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் கூறப்படுகின்றது. அவ்வாறு எந்த கடவுளுக்கு எந்த காயத்ரி மந்திரம் உகந்தது என்று இந்த …
Read More »