இலங்கை அதிபரால் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்சே தனது பெரும்பாண்மையை நிரூபிக்க ரனில் ஆதரவு எம்.பி.க்களிடம் குதிரை பேரம் நடத்துவதாக குற்றச்சாட்டி எழுந்துள்ளது. இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுக்கும் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையில் ஏற்பட்ட விரிசல் பெரிதாகி ரனிலை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவைப் புதிய பிரதமராக நியமித்தார் சிறிசேனா. ஆனால் நாடாளுமன்றத்தில் பெரும்பாண்மை எம்.பிக்களின் ஆதரவு ரனிலுக்கே இருப்பதால் நாடாளுமன்றத்தை …
Read More »