Friday , 16 May 2025

நாளை கொழும்பு கண்டி பிரதான தற்காலிகமாக மூடப்படும் வீதி

நாளை காலை 10:30 முதல் மாலை 6:30 வரை கொழும்பு கண்டி பிரதான வீதியின் கடுக்கண்ணாவ பகுதி தற்காலிகமாக மூடப்படும் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் கற்பாறையில் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதால் அதனை அகற்றுவதற்கும், முறிந்து விடும் அபாயத்தில் இருக்கும் பாரிய மரங்களை அகற்றுவதற்குமே குறித்த வீதி மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

அதிக உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை வகிக்கும் தேசிய மக்கள் சக்தி

நாடளாவிய ரீதியில் கிடைக்கப்பெற்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி 266 உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன்படி, …