இலங்கையர் ஒருவர் கனடாவில் சுட்டுக் கொலை!

0
கனடாவில் பணிபுரிந்து வந்த யாழ்ப்பாணம் - மயிலிட்டி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 20 ஆம் திகதி அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.கனடாவின் ஒன்ராறியோ பகுதியில் இணந்தெரியாத நபரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில்...

பொதுத் தேர்தல் – 439 முறைப்பாடுகள் பதிவு!

0
பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இதுவரையில் 439 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இதன்படி தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 427 முறைப்பாடுகளும், 2 வன்முறைச் சம்பவங்களும், ஏனைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்...

ரணிலை பிரதிவாதியாக இணைப்பதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி!

0
சோசலிச இளைஞர் சங்கத்தினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மனுக்களில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரதிவாதியாக இணைப்பதற்கு உயர் நீதிமன்றம் இன்று (22) அனுமதி வழங்கியுள்ளது.2022ஆம் ஆண்டு சோசலிச இளைஞர் சங்கம்...

மக்களின் நம்பிக்கையை சிதைக்கக் கூடாது – ஜனாதிபதி

0
மாகாண சபை பொறிமுறையை நெறிப்படுத்துவதற்கான பரிந்துரையொன்றைத் தயாரித்துச் சமர்ப்பிக்குமாறு மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.ஜனாதிபதி செயலகத்தில் இன்று (22) முற்பகல் நடைபெற்ற மாகாண ஆளுநர்களுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு...

ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணை அறிக்கை – பகிரங்கப்படுத்திய உதய கம்மன்பில!

0
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இதுவரையில் வெளியிடப்படாத விசாரணை அறிக்கையொன்றை இன்று விசேட செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில பகிரங்கப்படுத்தினார்.குறித்த அறிக்கையை வெளிப்படுத்துவதற்கு ஜனாதிபதி மற்றும் அரசாங்கம்...