இரட்டை இலையை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை
''அதிமுக சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த கூடாது''
தடையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்
இரட்டை இலையை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை
அதிமுக சின்னம், கொடி, லெட்டர் பேடை ஓபிஎஸ் பயன்படுத்த கூடாது என்ற தடையை உறுதி செய்தது...
பொதுக்கூட்டத்தில் கூட்டணி தெரிந்துவிடும்- வானதி சீனிவாசன்
நாளை சேலத்தில் நடைபெற கூடிய பாஜக பொது கூட்டத்தில் யார், யார் கூட்டணியில் இருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும் என அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய...
கோப் குழுவிலிருந்து விலகினார் எரான் விக்ரமரத்ன!
கோப் குழுவில் இருந்து விலகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சபாநாயகரிடம் தாம் ராஜினாமா கடிதத்தை கையளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
பஸ் மோதியதில் 4 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு
வவுனியா பூவரசங்குளத்தில் இன்று(18) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியாவிலிருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த தனியார் பஸ், தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது அதில் ஏறுவதற்கு முயன்ற 76 வயதான ஒருவரை மற்றுமொரு...
தி.மு.க. கூட்டணியில் திருச்சி தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கீடு
தி.மு.க. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவு
ம.தி.மு.க.வுக்கு திருச்சி ஒதுக்கீடு
தி.மு.க. கூட்டணியில் திருச்சி தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கீடு
தி.மு.க. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவு பெற்றதாக தகவல்
தி.மு.க. போட்டியிடும் 21 தொகுதிகள்
வட சென்னை
மத்திய சென்னை
தென் சென்னை
ஸ்ரீபெரும்புதூர்
காஞ்சிபுரம்
வேலூர்
அரக்கோணம்
திருவண்ணாமலை
ஆரணி
கள்ளக்குறிச்சி
தருமபுரி
சேலம்
ஈரோடு
தேனி
நீலகிரி
கோவை
பொள்ளாச்சி
பெரம்பலூர்
தஞ்சை
தூத்துக்குடி,...
மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்த தி.மு.க
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டை தி.மு.க. கூட்டணி நிறைவு செய்துள்ளது.
அக்கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 9 தொகுதிகளை இறுதி செய்யப்பட்டது
தொகுதிகள் இறுதி செய்யப்பட்டதை அடுத்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப...
மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் தான் போட்டி
தமிழ்நாட்டில் தான் போட்டி: தமிழிசை சவுந்தரராஜன்
இனி முழு நேர அரசியல்: தமிழிசை சவுந்தரராஜன்
மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் தான் போட்டி; புதுச்சேரியில் போட்டியிடவில்லை: தமிழிசை
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ததில் எந்த தனிப்பட்ட காரணமும் கிடையாது:...
தேர்தல் பத்திரங்கள் பற்றி பேச எதிர்க்கட்சிகளுக்குத் தகுதியில்லை – அமித் ஷா
தேர்தல் பத்திரங்கள் மூலமாக பாஜகவுக்கு 6ஆயிரம் கோடி கிடைத்தது. ஆனால் எதிர்க்கட்சியினருக்கு 14 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது என்று கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜகவை கேள்வி கேட்கும் தகுதி...
தேசிய உற்பத்திகளை மேம்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை -நாமல்
தேசிய உற்பத்திகளை மேம்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்துவதில்லை.சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மாத்திரம் செயற்பட்டால் சமூக கட்டமைப்பில் முரண்பாடுகள் மிகுதியாகும் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
மஹரக...
யுக்திய நடவடிக்கையில் 926 சந்தேக நபர்கள் கைது
யுக்திய நடவடிக்கையின் போது கடந்த 24 மணித்தியாலயத்திற்குள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 926 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 73 சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் தடுப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் 23 சந்தேக...