அதிக மழையினால் வௌ்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட தவலம பகுதியைச் சேர்ந்த இருவரில் 23 வயதான இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளர். மற்றுமொருவரை தேடும் பணிகள் தொடர்ந்து வருவதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
வௌ்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட இளைஞர் சடலமாக மீட்பு.
![](https://tamilnewsstar.com/wp-content/uploads/2024/06/istockphoto-523699180-612x612-1.jpg)