Monday , 13 October 2025
பிள்ளையானின் சாரதி

பிள்ளையானின் தடுப்புக்காவல் தொடர்பில் பெறப்பட்ட முக்கிய அனுமதி

குற்றப் புலனாய்வுத் துறை (CID) முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்கிற ‘பிள்ளையான்’ என்பவரை மேலும் விசாரிப்பதற்காக 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்றுள்ளது.

2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் காணாமல் போனது தொடர்பான விசாரணை தொடர்பாக, கடந்த 8 ஆம் தேதி மட்டக்களப்பில் பிள்ளையான் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Check Also

சிறைச்சாலை பேருந்தில் வெலிக்கடை சிறை சென்ற ரணில்

சிறைச்சாலை பேருந்தில் வெலிக்கடை சிறை சென்ற ரணில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிறைச்சாலை பேருந்தில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் …