டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் ரோஹித் சர்மா.. ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். ஏற்கனவே அவர் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் தற்போது டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் விடை பெறுகிறார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டதாக தகவல்கள் இன்று பரவின. இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார் ரோஹித் சர்மா. இதுகுறித்து கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்திய …
Read More »பாகிஸ்தானுக்கு பெண்களை வைத்து பதில் சொன்ன இந்தியா
பாகிஸ்தானுக்கு பெண்களை வைத்து பதில் சொன்ன இந்தியா காஷ்மீர் பஹல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில், ஆண்கள் குறிவைக்கப்பட்டு கொல்லப்பட்டனர். மேலும், இதில் கொல்லப்பட்ட சிலரின் வீட்டு பெண்கள் பயங்கரவாதிகள் தங்கள் மதத்தை கேட்டு சுட்டு கொன்றதாகவும், இந்தப் பயங்கரவாத தாக்குதல் பற்றி பிரதமர் மோடியிடம் போய் சொல்லுங்கள் என்று எச்சரித்ததாகவும் பேட்டிகளை கொடுத்தனர். இந்தத் தாக்குதலுக்கு முதலில் லஷ்கர் இ தொய்பாவின் மற்றொரு பிரிவான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் அமைப்பு பொறுப்பேற்றது. பின்னர் …
Read More »இலங்கையின் முக்கிய செய்திகள் – 08.05.2025 | Sri Lanka Tamil News
இலங்கையின் முக்கிய செய்திகள் – 08.05.2025 | Sri Lanka Tamil News பாகிஸ்தானியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன?
Read More »பாகிஸ்தானியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன?
பாகிஸ்தானியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன? உலகில் எது நடந்தாலும், நாம் இன்று உடனே என்ன நடக்கிறது என கேட்கும் இடம் கூகுள். தொழில்நுட்ப வளர்ச்சியில், வடதுருவத்தில் நடக்கும் ஒரு விஷயம் தென்துருவத்தில் அடுத்த சில நிமிடங்களில் கொடுத்துவிடுகிறது கூகுள். அப்படிதான் இன்று இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் செந்தூர்’ பற்றியத் தேடல் கூகுளில் அதிகம் தேடப்பட்டிருக்கிறது. தேடிய நாடு பாகிஸ்தான். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இன்று (7ஆம் தேதி) அதிகாலை 1.05 மணியில் இருந்து 1.30க்குள் இந்திய ராணுவம் …
Read More »2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்
கொழும்பு மாவட்டம் – சீதாவக்கபுர நகர சபை தேர்தல் முடிவுகள். தேசிய மக்கள் சக்தி – 5,553 வாக்குகள் – 11 ஆசனங்கள். ஐக்கிய மக்கள் சக்தி -4,025 வாக்குகள் -6 ஆசனங்கள். சுயேட்சை குழு 2 – 2,457 வாக்குகள் – 4 ஆசனங்கள். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 889 வாக்குகள் – 1 ஆசனம். ஜக்கிய தேசிய கட்சி -574 வாக்குகள் – 1 ஆசனம். அனுராதபுரம் மாவட்டம் – …
Read More »அதிக உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை வகிக்கும் தேசிய மக்கள் சக்தி
நாடளாவிய ரீதியில் கிடைக்கப்பெற்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி 266 உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன்படி, தேசிய மக்கள் சக்தி 23 மாநகர சபைகளிலும், 26 நகர சபைகளிலும், 217 பிரதேச சபைகளிலும் முன்னிலை வகிக்கிறது. இலங்கைத் தமிழரசுக் கட்சி 37 உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன்படி, இலங்கைத் தமிழரசுக் கட்சி 03 மாநகர சபைகளிலும், 01 நகர சபையிலும் , 33 பிரதேச சபைகளிலும் முன்னிலை வகிக்கிறது. ஐக்கிய மக்கள் சக்தி 13 உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை …
Read More »உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள், தேசிய மக்கள் சக்தியின் சரிவை வெளிப்படுத்துகிறது – ஹர்ஷ டி சில்வா
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வாக்கு வங்கியில் ஏற்பட்டிருக்கும் சரிவைக் காட்டுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். அவரது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் தளத்தில் பதிவொன்றை இட்டு இதனைக் கூறியுள்ளார். வாக்கு வங்கியில் ஏற்பட்ட வீழ்ச்சி, அரசாங்கத்தின் பலவீனத்தைக் காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் வாக்கு வங்கி அதிகரித்து வருவதாக தெரிவித்த அவர், இந்த அதிகரிப்பு போதுமானதாக இல்லை என சுட்டிக்காட்டினார். இருப்பினும், இந்த உந்துதல் ஒரு புதிய ஆரம்பத்தை …
Read More »ஏவுகணை தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்
இந்தியாவின் ஏவுகணை தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் கடந்த வாரம் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவிய நிலையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படைகள் பதிலடி கொடுத்து வருகின்றன. இந்திய ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகியவை இணைந்து கூட்டாக நள்ளிரவில் இந்தத் தாக்குதலை நடத்தினர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள முர்தி, கோட்லி, முஷாபர்பாத், பாபல்பூர் …
Read More »முக்கிய விமான நிலையங்கள் மூடல்
முக்கிய விமான நிலையங்கள் மூடல் காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து வடமாநிலங்களுக்கான விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் கடந்த வாரம் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவிய நிலையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படைகள் பதிலடி கொடுத்து வருகின்றன. இந்திய ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகியவை இணைந்து கூட்டாக நள்ளிரவில் இந்தத் தாக்குதலை நடத்தினர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள முர்தி, கோட்லி, முஷாபர்பாத், பாபல்பூர் உள்ளிட்ட …
Read More »பாகிஸ்தான் லாகூர், பஞ்சாபில் அவசரநிலை பிரகடனம்
பாகிஸ்தான் லாகூர், பஞ்சாபில் அவசரநிலை பிரகடனம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இன்று(மே 07) நடத்திய அதிரடி தாக்குதலையடுத்து லாகூர், பஞ்சாபில் அவசரநிலை பிரகடனத்தை பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் இரு வாரங்களுக்கு பிறகு இன்று நள்ளிரவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதிலடி தாக்குதலை துவங்கியுள்ளது. இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ‛சிந்தூர் மிஷன்’ என பெயரிட்டுள்ளது லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட 9 பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. …
Read More »