Saturday , 24 May 2025

இந்தியா செய்திகள்

இந்தியா செய்திகள்

பாகிஸ்தானுக்கு பெண்களை வைத்து பதில் சொன்ன இந்தியா

இந்தியா

பாகிஸ்தானுக்கு பெண்களை வைத்து பதில் சொன்ன இந்தியா காஷ்மீர் பஹல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில், ஆண்கள் குறிவைக்கப்பட்டு கொல்லப்பட்டனர். மேலும், இதில் கொல்லப்பட்ட சிலரின் வீட்டு பெண்கள் பயங்கரவாதிகள் தங்கள் மதத்தை கேட்டு சுட்டு கொன்றதாகவும், இந்தப் பயங்கரவாத தாக்குதல் பற்றி பிரதமர் மோடியிடம் போய் சொல்லுங்கள் என்று எச்சரித்ததாகவும் பேட்டிகளை கொடுத்தனர். இந்தத் தாக்குதலுக்கு முதலில் லஷ்கர் இ தொய்பாவின் மற்றொரு பிரிவான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் அமைப்பு பொறுப்பேற்றது. பின்னர் …

Read More »

முக்கிய விமான நிலையங்கள் மூடல்

முக்கிய விமான நிலையங்கள் மூடல்

முக்கிய விமான நிலையங்கள் மூடல் காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து வடமாநிலங்களுக்கான விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் கடந்த வாரம் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவிய நிலையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படைகள் பதிலடி கொடுத்து வருகின்றன. இந்திய ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகியவை இணைந்து கூட்டாக நள்ளிரவில் இந்தத் தாக்குதலை நடத்தினர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள முர்தி, கோட்லி, முஷாபர்பாத், பாபல்பூர் உள்ளிட்ட …

Read More »

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா அதிரடி தாக்குதல்

இந்தியா

இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவா முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயரிடப்பட்ட இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது எல்லையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழப்பு ஏற்பட்ட? தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது பாகிஸ்தான் ராணுவ கட்டமைப்புகள் …

Read More »

பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

பிரதமர்

பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் – நாகையைச் சேர்ந்த நபர் கைது டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக நாகையைச் சேர்ந்த 33 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய உளவு பிரிவு போலீசார் அளித்த தகவலின்பேரில் வெளிப்பாளையத்தைச் சேர்ந்த நபரை உள்ளூர் போலீசார் கைது செய்து விசாரித்தனர். சிங்கப்பூரில் மே 3-ல் பொதுத் தேர்தல்

Read More »

சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு

சாதிவாரி கணக்கெடுப்பு

”மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பும் எடுக்கப்படும்” என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் அதை வரவேற்றுள்ளபோதிலும், இதுதொடர்பாக மத்திய அரசை விமர்சித்துள்ளன. நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. குறிப்பாக, காங்கிரஸ் கட்சி இந்த கோரிக்கையை மத்திய அரசிடம் முன்வைத்து வருகிறது. இந்த நிலையில், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார். ”இது, மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது …

Read More »

மோடி Resign பண்ணனும்..! சுப்ரமணியன் சுவாமி

மோடி Resign பண்ணனும்..! சுப்ரமணியன் சுவாமி ! இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் இப்படியான தாக்குதல் நடைபெறுவது மிகப்பெரிய தோல்வி. உங்கள் ஆட்சியில் இப்படியான மிகப்பெரிய தோல்வி நடந்தால் அதற்கு பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும். பல நாடுகளில் இதுதான் நடந்தது என சுப்ரமணியன் சுவாமி பேசியுள்ளார். காஷ்மீர் எல்லையில் ஆயுதங்களை குவிக்கும் பாகிஸ்தான் ராணுவம்?

Read More »

காஷ்மீர் எல்லையில் ஆயுதங்களை குவிக்கும் பாகிஸ்தான் ராணுவம்?

காஷ்மீர் எல்லையில் ஆயுதங்களை குவிக்கும் பாகிஸ்தான் ராணுவம்? இந்தியா தங்கள் நாட்டின் மீது எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தில் பாகிஸ்தான் தனது எல்லைப் பகுதிகளில் ராணுவ ஆயுதங்களை குவித்து வருகிறது. இதற்காக ராணுவ வாகனங்களில் பீரங்கி உள்ளிட்ட பெரிய பெரிய ராணுவ ஆயுதங்களை ஏற்றி கிராமங்கள் வழியாக சென்று நாட்டின் எல்லைப் பகுதியான ராவல்பிண்டி, காஷ்மீர், பஞ்சாப் ஆகிய பகுதிகளில் குவித்து வருகிறது. மேலும், ராணுவ ஆயுதங்கள், தளவாடங்களை பாகிஸ்தான் ராணுவம் வாகனங்களில் எல்லைகளை நோக்கி கொண்டு செல்வதை அந்த கிராமங்களைச் …

Read More »

48 மணி நேரத்துக்குள் நாட்டைவிட்டு வெளியேறுமாறு இந்தியா உத்தரவு

48 மணி நேரத்துக்குள் நாட்டைவிட்டு வெளியேறுமாறு இந்தியா உத்தரவு காஷ்மீரில் நேற்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா சில தீர்மானங்களை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி இந்தியாவினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களாவன, பாகிஸ்தானியர்களுக்கான சார்க் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஆலோசகர்களின் பதவிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இரு உயர்ஸ்தானிகராலயங்களின் அலுவலர்களின் எண்ணிக்கையும் 55 இல் இருந்து 30 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியா தனது பாதுகாப்புப் படைகளை “உயர் விழிப்பு நிலையில்” வைத்துள்ளது. …

Read More »

பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி

பிரதமர் மோடி

பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி டெல்லியில் மரத்தடியில் அமர்ந்து பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்தார். மாணவர்களின் எதிர்காலத்தை விட தங்கள் அரசின் நற்பெயர் தான் முக்கியம் என கருதும் ஆம் ஆத்மி, உறுதியாக தேர்ச்சிபெறுபவராக கருதப்படும் மாணவர்களை மட்டும் தான் 9ஆம் வகுப்புக்கு மேல் கல்வி பயில அனுமதிப்பதாக குற்றஞ்சாட்டினார். இறக்குமதி வரியை தற்காலிகமாக நிறுத்திய அமெரிக்கா

Read More »

இந்திய பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்தார்

மூன்றாவது முறையாகவும் இந்திய பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்தார் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இந்திய-இலங்கை உறவுகளை வலுவாக தொடர இருநாட்டுத் தலைவர்கள் மீண்டும் உறுதியளித்தனர். நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா நேற்று (09) பிற்பகல் புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் பிரமாண்டமான முறையில் இடம்பெற்றது. நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இந்நிகழ்வில் இணைந்துகொண்டார். பங்களாதேஷ் பிரதமர் ஷேக் …

Read More »