கடவுச்சீட்டு வழங்கும் ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகள் நாளை(15) முதல் ஏப்ரல் 17 வரை வரையறுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்…
Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்
பொது பாதுகாப்பு அமைச்சர் பதவியை வழங்கினால் ஏற்கத் தயார் – பொன்சேகா
தற்போதைய அரசாங்கத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் பதவியை வழங்கினால் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.…
பொருட்களின் விலைகள் இன்னும் குறையவில்லை என்பதும் எங்களுக்குத் தெரியும் – ஹரிணி அமரசூரிய
நாட்டில் உருவாக்கப்படும் மோதல்களால் மக்கள் இனியும் பாதிக்கப்படக்கூடிய நிலை உருவாகக் கூடாது என்றும், நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது…
யாழில் வீதியில் சென்ற மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற டிப்பர் விபத்தில் 82 வயது மூதாட்டியொருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த டிப்பர், திடீரென…
மட்டுப்படுத்தப்படும் கடவுச்சீட்டு வழங்கல்
ஒரு நாள் மற்றும் சாதாரண வெளிநாட்டு கடவுச்சீட்டு சேவைகளுக்கான டோக்கன் அட்டைகள் ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில்…
உயிர் அச்சுறுத்தலால் நாட்டைவிட்டு ஓட்டமெடுத்த பெண் சட்டத்தரணி!
பாதாள உலக உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து கொலை மிரட்டல்கள் வந்ததால், பெண் வழக்கறிஞர் ஒருவர் வெளிநாடு சென்றுள்ளார். பெண் வழக்கறிஞர்…
பிரதமர் ஹரிணி அமரசூரிய மன்னிப்பு கேட்கவேண்டும்
இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய , வடக்கின் இந்து மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி…
பிள்ளையானின் தடுப்புக்காவல் தொடர்பில் பெறப்பட்ட முக்கிய அனுமதி
குற்றப் புலனாய்வுத் துறை (CID) முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்கிற ‘பிள்ளையான்’ என்பவரை மேலும் விசாரிப்பதற்காக 90 நாள்…
பொலிஸை டிஜிட்டல் மயமாக்கும் GOV PAY
போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை GOV PAY செயலியூடாக ஒன்லைனில் செலுத்தும் முன்னோடி திட்டம் இன்று ஆரம்பமாகியது. இலங்கை பொலிஸை டிஜிட்டல் மயமாக்கும்…
மாகாண சபைத் தேர்தல் கூடிய விரைவில் நடத்தப்படும் – பிரதமர் ஹரிணி
மாகாண சபைத் தேர்தல் கூடிய விரைவில் நடத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உறுதியளித்தார். யாழ்ப்பாணத்திற்கு இன்று(11) விஜயம் மேற்கொண்ட…