செய்திகள்

செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினராக முஜிபுர் ரஹ்மான்

0
இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதன் காரணமாக வெற்றிடமாகியுள்ள அந்த பதவிக்கு முஜிபுர் ரஹ்மானை நியமித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.இராஜாங்க அமைச்சர் டயனா கமகே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை...

கச்சத்தீவை மீட்போம் – அண்ணாமலை சூளுரை

0
“கச்சத்தீவை மீட்டால் மட்டுமே தமிழக மீனவர்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் கச்சத்தீவு...

பருத்தித்துறையில் வாள் வெட்டு

0
உறவினர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு வாள் வெட்டில் முடிவடைந்ததில் இளைஞன் ஒருவர் மணிக்கட்டுடன் கையை இழந்துள்ளார்.யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, புலோலி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞர் ஒருவரே மணிக்கட்டுடன் ஒரு கையை இழந்துள்ளார்.புலோலி...
இரட்டை இலையை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை

இரட்டை இலையை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை

0
''அதிமுக சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த கூடாது''தடையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்இரட்டை இலையை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடைஅதிமுக சின்னம், கொடி, லெட்டர் பேடை ஓபிஎஸ் பயன்படுத்த கூடாது என்ற தடையை உறுதி செய்தது...
வானதி சீனிவாசன்

பொதுக்கூட்டத்தில் கூட்டணி தெரிந்துவிடும்- வானதி சீனிவாசன்

0
நாளை சேலத்தில் நடைபெற கூடிய பாஜக பொது கூட்டத்தில் யார், யார் கூட்டணியில் இருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும் என அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய...

கோப் குழுவிலிருந்து விலகினார் எரான் விக்ரமரத்ன!

0
கோப் குழுவில் இருந்து விலகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சபாநாயகரிடம் தாம் ராஜினாமா கடிதத்தை கையளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

பஸ் மோதியதில் 4 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு

0
வவுனியா பூவரசங்குளத்தில் இன்று(18) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.வவுனியாவிலிருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த தனியார் பஸ், தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது அதில் ஏறுவதற்கு முயன்ற 76 வயதான ஒருவரை மற்றுமொரு...

தி.மு.க. கூட்டணியில் திருச்சி தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கீடு

0
தி.மு.க. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவும.தி.மு.க.வுக்கு திருச்சி ஒதுக்கீடுதி.மு.க. கூட்டணியில் திருச்சி தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கீடுதி.மு.க. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவு பெற்றதாக தகவல்தி.மு.க. போட்டியிடும் 21 தொகுதிகள்வட சென்னைமத்திய சென்னைதென் சென்னைஸ்ரீபெரும்புதூர்காஞ்சிபுரம்வேலூர்அரக்கோணம்திருவண்ணாமலைஆரணிகள்ளக்குறிச்சிதருமபுரிசேலம்ஈரோடுதேனிநீலகிரிகோவைபொள்ளாச்சிபெரம்பலூர்தஞ்சைதூத்துக்குடி,...

மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்த தி.மு.க

0
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டை தி.மு.க. கூட்டணி நிறைவு செய்துள்ளது.அக்கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 9 தொகுதிகளை இறுதி செய்யப்பட்டதுதொகுதிகள் இறுதி செய்யப்பட்டதை அடுத்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப...
மக்களவை

மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் தான் போட்டி

0
தமிழ்நாட்டில் தான் போட்டி: தமிழிசை சவுந்தரராஜன்இனி முழு நேர அரசியல்: தமிழிசை சவுந்தரராஜன்மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் தான் போட்டி; புதுச்சேரியில் போட்டியிடவில்லை: தமிழிசைஆளுநர் பதவியை ராஜினாமா செய்ததில் எந்த தனிப்பட்ட காரணமும் கிடையாது:...