மண்டபம் ஏதிலிகள் முகாமில் இருந்து படகு மூலம் 9 பேர் நெடுந்தீவு வருகை!

மண்டபம் ஏதிலிகள் முகாமில் இருந்து படகு மூலம் 9 பேர் நெடுந்தீவு வருகை! தமிழகம் மண்டபம் ஏதிலிகள் முகாமிலிருந்து 9 பேர்…

கடவுச்சீட்டை பெறுவதற்கான திகதி- நேரத்தை முன்பதிவு செய்யும் நடைமுறை இன்று முதல்!

கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான திகதி மற்றும் நேரத்தை இணையத்தளம் ஊடாக ஒதுக்கிக்கொள்ளும் நடைமுறை இன்று முதல் அமுலாகியுள்ளது. கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி…

முஸ்லிம் விவாக – விவாகரத்து சட்டத்தைத் திருத்துவதற்கு அவசியமில்லை – அரசாங்கம்

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தைத் திருத்துவதற்கு அவசியமில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து…

தமிழ்க் கட்சிகளின் ஆதரவு தேவையில்லை – டில்வின் சில்வா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் எந்தவித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என ஜே.வி.பியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.…

BMW ரக சொகுசு வாகனம் தொடர்பில் கைதான மேலும் ஒருவருக்கு பிணை!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் சர்ச்சைக்குரிய பி.எம்.டபிள்யூ ரக சொகுசு வாகனம் தொடர்பில் கைதான மேலும் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர்…

ஜனாதிபதியின் உருவப்படத்துடன் போலி நாணயத்தாள் – ஒருவர் கைது!

ஜனாதிபதியின் உருவப்படம் அடங்கிய 5,000 ரூபாய் நாணயத்தாளைப் போலியாகத் தயாரித்து சமூக வலைளத்தங்களில் தரவேற்றிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்கள…

System Change ஜே.வி.பியில் மாத்திரமே நிகழ்ந்துள்ளது – சஜித்

System Change என்ற முறைமை மாற்றம் ஜே.வி.பியில் மாத்திரமே நிகழ்ந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பு…

உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகம்!

விசேட தினமாகக் கருதி இன்றைய தினமும் பொதுத்தேர்தலுக்காக உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட உள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், பொதுத்…

அரச பணியாளர்களுக்கான வேதனம் அதிகரிக்கப்படும் – ஜனாதிபதி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது பாதீட்டில் அரச பணியாளர்களுக்கான வேதனம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார். நுவரெலியாவில்…

அஞ்சல் மூல வாக்களிப்பு – இரண்டாவது நாள் இன்று!

பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பின் இரண்டாவது நாள் இன்றாகும். கடந்த 30ஆம் திகதி, முதல் நாளாக அஞ்சல் மூல வாக்களிப்பு…