முக்கிய செய்திகள்இலங்கை செய்திகள்

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை

நாட்டின் சில பகுதிகளில் இன்று (13) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும்…

தமிழ்நாடு செய்திகள்முக்கிய செய்திகள்

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை திமுக நிறைவு செய்துள்ளது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு போக, தமிழ்நாட்டில் 21 தொகுதிகளில் திமுக நேரடியாக களம் காண்கிறது…

இந்தியா செய்திகள்முக்கிய செய்திகள்

போலீசார் சரியான முறையில் விசாரித்து வருகின்றனர் உள்துறை அமைச்சர் : நமச்சிவாயம்

போலீசார் சரியான முறையில் விசாரித்து வருகின்றனர் உள்துறை அமைச்சர் : நமச்சிவாயம் புதுச்சேரியில் சிறுமி கொலை வழக்கில் போலீசார் சரியான முறையில் விசாரணை நடத்தி வருவதாகவும் மக்கள்…

உலக செய்திகள்முக்கிய செய்திகள்

அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் இருந்து விலகினார் நிக்கி ஹேலி

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளர் போட்டியிலிருந்து விலகுவதாக இந்திய வம்சாவளியான நிக்கி ஹாலே அறிவித்துள்ளார். இதனால் அதிபர் தேர்தலில் டிரம்ப்புக்கும் ஜோபைடனுக்கும் நேரடிப் போட்டி…

உலக செய்திகள்முக்கிய செய்திகள்

சீனாவுடன் போட்டியை விரும்புகிறோம்: ஜோ பைடன்

அமெரிக்காவுககும், சீனாவுக்கும் இடையே பல்வேறு பிரச்சினைகளில் மோதல் இருந்து வருகிறது. குறிப்பாக தைவான் பிரச்சினையில் அமெரிக்காவின் தலையீட்டை சீனா விரும்பவில்லை. அத்துடன் அந்நாட்டுடன் வர்த்தக ரீதியிலும் பிரச்சினை…

இந்தியா செய்திகள்முக்கிய செய்திகள்

39 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

39 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் சட்டீஸ்கரின் ராஜ்நந்த்காவோன் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பகேல் போட்டி ஷிவ்மோகா தொகுதியில் கீதா ஷிவ் ராஜ்குமார் போட்டியிடுவார் என…

உலக செய்திகள்முக்கிய செய்திகள்

காஸாவில் பஞ்சத்தால் ஒரே வாரத்தில் 20 பேர் பலி

காஸாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உணவின்றி 20 பேர் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர். தரைவழியாக உணவு பொருட்களை எடுத்துச் செல்ல இஸ்ரேலிய ராணுவம் முட்டுக்கட்டை…

தமிழ்நாடு செய்திகள்முக்கிய செய்திகள்

இன்று மகாசிவராத்திரி விழா கொண்டாட்டம்

மகாசிவராத்திரி இன்று கொண்டாடப்படுவதையொட்டி, நாடெங்கும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாக…