செய்திகள்

செய்திகள்

விஜித் குணசேகரவுக்கு விளக்கமறியல்

0
தரமற்ற இம்யூனோகுளோப்ளின் தடுப்பூசியை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.அவர் மாளிகாகந்த நீதவான்...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் முறைகேடு

0
தற்போது நடைபெற்றுவரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (10) முறைப்பாடு செய்யவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.கொழும்பில்...

பொதுஜன பெரமுன பிரிந்து செல்லத் தயார் – பசில்

0
நாட்டின் நலனுக்காக எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எந்தவொரு தரப்பினருடன் இணையவும், பிரிந்து செல்லவும் தயாராக இருப்பதாக அதன் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.பத்தரமுல்லையில் கட்சியின் தேர்தல் அலுவலகத்தை இன்று...

டயனா கமகேவிற்கு வெளிநாட்டுப் பயணத் தடை!

0
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதித்து கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இன்று (09) உத்தரவிட்டுள்ளார்.பாதிக்கப்பட்ட தரப்பினரின் சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கையை ஆராய்ந்த நீதவான் இந்த...

நாடாளுமன்ற உறுப்பினராக முஜிபுர் ரஹ்மான்

0
இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதன் காரணமாக வெற்றிடமாகியுள்ள அந்த பதவிக்கு முஜிபுர் ரஹ்மானை நியமித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.இராஜாங்க அமைச்சர் டயனா கமகே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை...

கச்சத்தீவை மீட்போம் – அண்ணாமலை சூளுரை

0
“கச்சத்தீவை மீட்டால் மட்டுமே தமிழக மீனவர்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் கச்சத்தீவு...

பருத்தித்துறையில் வாள் வெட்டு

0
உறவினர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு வாள் வெட்டில் முடிவடைந்ததில் இளைஞன் ஒருவர் மணிக்கட்டுடன் கையை இழந்துள்ளார்.யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, புலோலி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞர் ஒருவரே மணிக்கட்டுடன் ஒரு கையை இழந்துள்ளார்.புலோலி...
இரட்டை இலையை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை

இரட்டை இலையை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை

0
''அதிமுக சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த கூடாது''தடையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்இரட்டை இலையை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடைஅதிமுக சின்னம், கொடி, லெட்டர் பேடை ஓபிஎஸ் பயன்படுத்த கூடாது என்ற தடையை உறுதி செய்தது...
வானதி சீனிவாசன்

பொதுக்கூட்டத்தில் கூட்டணி தெரிந்துவிடும்- வானதி சீனிவாசன்

0
நாளை சேலத்தில் நடைபெற கூடிய பாஜக பொது கூட்டத்தில் யார், யார் கூட்டணியில் இருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும் என அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய...

கோப் குழுவிலிருந்து விலகினார் எரான் விக்ரமரத்ன!

0
கோப் குழுவில் இருந்து விலகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சபாநாயகரிடம் தாம் ராஜினாமா கடிதத்தை கையளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.