செய்திகள்

செய்திகள்

பஸ் மோதியதில் 4 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு

0
வவுனியா பூவரசங்குளத்தில் இன்று(18) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.வவுனியாவிலிருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த தனியார் பஸ், தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது அதில் ஏறுவதற்கு முயன்ற 76 வயதான ஒருவரை மற்றுமொரு...

தி.மு.க. கூட்டணியில் திருச்சி தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கீடு

0
தி.மு.க. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவும.தி.மு.க.வுக்கு திருச்சி ஒதுக்கீடுதி.மு.க. கூட்டணியில் திருச்சி தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கீடுதி.மு.க. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவு பெற்றதாக தகவல்தி.மு.க. போட்டியிடும் 21 தொகுதிகள்வட சென்னைமத்திய சென்னைதென் சென்னைஸ்ரீபெரும்புதூர்காஞ்சிபுரம்வேலூர்அரக்கோணம்திருவண்ணாமலைஆரணிகள்ளக்குறிச்சிதருமபுரிசேலம்ஈரோடுதேனிநீலகிரிகோவைபொள்ளாச்சிபெரம்பலூர்தஞ்சைதூத்துக்குடி,...

மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்த தி.மு.க

0
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டை தி.மு.க. கூட்டணி நிறைவு செய்துள்ளது.அக்கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 9 தொகுதிகளை இறுதி செய்யப்பட்டதுதொகுதிகள் இறுதி செய்யப்பட்டதை அடுத்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப...
மக்களவை

மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் தான் போட்டி

0
தமிழ்நாட்டில் தான் போட்டி: தமிழிசை சவுந்தரராஜன்இனி முழு நேர அரசியல்: தமிழிசை சவுந்தரராஜன்மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் தான் போட்டி; புதுச்சேரியில் போட்டியிடவில்லை: தமிழிசைஆளுநர் பதவியை ராஜினாமா செய்ததில் எந்த தனிப்பட்ட காரணமும் கிடையாது:...

தேர்தல் பத்திரங்கள் பற்றி பேச எதிர்க்கட்சிகளுக்குத் தகுதியில்லை – அமித் ஷா

0
தேர்தல் பத்திரங்கள் மூலமாக பாஜகவுக்கு 6ஆயிரம் கோடி கிடைத்தது. ஆனால் எதிர்க்கட்சியினருக்கு 14 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது என்று கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜகவை கேள்வி கேட்கும் தகுதி...

தேசிய உற்பத்திகளை மேம்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை -நாமல்

0
தேசிய உற்பத்திகளை மேம்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்துவதில்லை.சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மாத்திரம் செயற்பட்டால் சமூக கட்டமைப்பில் முரண்பாடுகள் மிகுதியாகும் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.மஹரக...

யுக்திய நடவடிக்கையில் 926 சந்தேக நபர்கள் கைது

0
யுக்திய நடவடிக்கையின் போது கடந்த 24 மணித்தியாலயத்திற்குள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 926  சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் 73 சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைக்காக பொலிஸ்  தடுப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் 23 சந்தேக...

வட்டுக்கோட்டை வாள்வெட்டு – ஒருவர் கைது

0
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற வாள்வெட்டில் இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேலுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சித்தங்கேணியைச் சேர்ந்த குறித்த நபர், யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கீரிமலைப் பகுதியில் வைத்து...

போக்சோ வழக்கை சட்டப்படி சந்திப்பேன்… – எடியூரப்பா

0
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தன் மீது பதியப்பட்ட போக்சோ வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்தார்.பெங்களூருவில் பேட்டியளித்த அவர், ஒரு மாதத்திற்கு முன் தனது வீட்டு...

ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் அமலாக்கத்துறைக்கு முழு சுதந்திரம் – மோடி

0
ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் அமலாக்கத்துறைக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.டெல்லியில் இந்தியா டுடே கருத்தரங்கில் பேசிய பிரதமர், எதிர்க்கட்சிகள் அமலாக்கத்துறையினர் மீது கூறிவரும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்தார். 2014ம்...