Home முக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

மக்களவை

மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் தான் போட்டி

0
தமிழ்நாட்டில் தான் போட்டி: தமிழிசை சவுந்தரராஜன்இனி முழு நேர அரசியல்: தமிழிசை சவுந்தரராஜன்மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் தான் போட்டி; புதுச்சேரியில் போட்டியிடவில்லை: தமிழிசைஆளுநர் பதவியை ராஜினாமா செய்ததில் எந்த தனிப்பட்ட காரணமும் கிடையாது:...

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியீடு: சாதனைப் படைத்த யாழ் இளைஞன்

0
2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று(31) வெளியாகின.வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் கணிதப் பிரிவில் (பௌதீக விஞ்ஞானம்) யாழ் மாவட்ட மட்டத்தில் மதியழகன் டினோஜன் என்ற மாணவன் முதலிடம்...

உளூராட்சி சபை தேர்தல் மீதான வழக்கு ஒத்திவைப்பு

0
உள்ளுராட்சி சபை தேர்தலை நடத்தாததன் மூலம் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பான வழக்கின்  தீர்ப்பு அறிவிப்வை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.கடந்த ஆண்டு மார்ச் 9 ஆம் திகதி நடைபெற...

நண்பருடன் இணைந்து மனைவியை கொலை செய்த கணவன்

0
நண்பருடன் இணைந்து மனைவியை கொலை செய்த கணவன் கொழும்பு தலஹேன பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கணவன் தனது நண்பருடன் இணைந்து மனைவியை கொலை செய்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.31 வயதுடைய மனைவியை கொலை செய்துள்ளதாக தலங்கம...
ஜனாதிபதி

ஜனாதிபதியின் பதவிக்கால நீடிப்பு சத்தியமா?

0
ஜனாதிபதியின் பதவிக்கால நீடிப்பு சத்தியமா? ஜனாதிபதி தேர்தல் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று கூறப்பட்ட போதிலும் இன்னமும் அரசியலமைப்பில் உள்ள விதிகளை பயன்படுத்தி ஜனாதிபதியின் பதவிக்காலம் மற்றும் நாடாளுமன்ற காலத்தை நீடிக்க அரசாங்கம் முயற்சிக்கும் என்ற...

யுக்திய நடவடிக்கையில் 926 சந்தேக நபர்கள் கைது

0
யுக்திய நடவடிக்கையின் போது கடந்த 24 மணித்தியாலயத்திற்குள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 926  சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் 73 சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைக்காக பொலிஸ்  தடுப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் 23 சந்தேக...

குடும்பப் பெண் கழுத்து நெரித்துப் படுகொலை – யாழில் கொடூரம்

0
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, உடுத்துறைப் பகுதியில் குடும்பப் பெண்ணொருவர் கழுத்து நெரித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.உடுத்துறை வடக்கு, தாளையடியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான ஜெகசீலன் சங்கீதா (வயது 44) என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.மேற்படி...

க.பொ.த உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டம்

0
க.பொ.த உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டம் இவ்வருடத்திற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த...

இலங்கை செய்திகள் 05/03/2024 – Sri lanka Tamil News | Tamil Nadu News Tamil l...

0
இலங்கை செய்திகள் 05/03/2024 - Sri lanka Tamil News | Tamil Nadu News Tamil l World News Tamilhttps://youtu.be/JwpeeFl-_0Y?si=tRRP4oyJf9o7fGQY
குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்: தமிழிசை

குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்: தமிழிசை

0
புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாயுடன் தானும் ஒரு தாய் என்ற முறையில் ஆதரவாக இருப்பதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.இறந்த சிறுமியின் உடலுக்கு மரியாதை செலுத்திய பிறகு இதனை...