நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, 2028 ஆம் ஆண்டில் இலங்கையின் கடன்களை திருப்பிச் செலுத்தும்போது இலங்கை ஆபத்தை எதிர்நோக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கருத்துரைத்த அவர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான முன்னைய அரசாங்கம், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரப் புள்ளியாகப் பயன்படுத்துவதற்காக, 2033 வரை நீடிப்பு பெறும் சாத்தியம் இருந்தபோதிலும், 2028 ஆம் ஆண்டில் கடன் திருப்பிச் செலுத்தும் செயல்முறையை ஆரம்பிக்க ஒப்புக்கொண்டதாக, …
Read More »உயர்தர பெறுபேறுகளில் வடக்கு மாகாணத்தில் முதலிடம் பிடித்த வலயம்
வெளியாகிய 2024ஆம் ஆண்டு உயர்தரப் பெறுபேற்றில் வடக்கு மாகாணத்தில் வவுனியா வடக்கு வலயம் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. வடக்கு மாகாணத்தில் 12 கல்வி வலயங்களில் இருந்தும் பரீட்சைக்கு முதல் தடவை தோற்றி சித்தி பெற்றவர்களின் வீதத்தை அடிப்படையாக கொண்டு வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தால் வெளியிடப்பட்ட பகுபாய்வு அறிக்கையிலேயே இந்த விடயம் வெளியாகியுள்ளது. அதன்படி, வடக்கு மாகாணத்தின் 12 கல்வி வலயங்களில் வவுனியா வடக்கு வலயத்தில் இருந்து முதல் தடவையாக 253 மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய நிலையில், 189 பேர் சித்தி …
Read More »இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!
இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, தங்கத்தின் விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (2) சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 974,398 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 34,380 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 275,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் …
Read More »தங்கம் விலை சற்று குறைந்தது… இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை கடந்த மாதம் (ஏப்ரல்) 22-ந்தேதி புதிய உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.74,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. மறுநாளே, ‘அந்தர் பல்டி’யாக எவ்வளவு உயர்ந்ததோ அதே அளவுக்கு குறைந்து, ஒரு சவரன் ரூ.72,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. மறுநாள் ஒரு சவரன் ரூ.72,040-க்கும் விற்பனையானது. அதன்பிறகு, தொடர்ந்து 4 நாட்கள் நிலையாக அதே விலையில் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 28-ந்தேதி, தங்கம் விலை மீண்டும் ரூ.72 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து, ஒரு சவரன் ரூ.71,520-க்கு விற்கப்பட்டது. 29-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 …
Read More »சிங்கப்பூரில் மே 3-ல் பொதுத் தேர்தல்
சிங்கப்பூரில் மே 3-ல் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது சுமார் 30 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். 97 இடங்களுக்கு நடைபெறும் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும், பிரதமராக லாரன்ஸ் வோங் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் ஆளும் கட்சிக்கு 63 சதவீதம் பேரும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கு 15 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்தனர். 1959-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து, நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் மக்கள் செயல் கட்சியே வெற்றிபெற்று …
Read More »இலங்கையில் இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா?(30-04-2025)
இலங்கையில் இன்றைய தங்க நிலவரம் (30-04-2025) என்னவென்று தெரிந்து கொள்வோம். தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 994,670.00 ஆகும். 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 35,090.00 24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 280,700.00 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 32,170.00 22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 257,350.00 21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் …
Read More »தென்னிந்திய சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் இலங்கை ரெப் பாடகர்
இலங்கையைச் சேர்ந்த ரெப் பாடகர் வாகீஷன் தனது பாடல்களின் மூலம் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமடைந்தவர். இவர் பாடிய ரெப் பாடல்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்த நிலையில், ரெப் பாடகர் வாகீஷன் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘மைனர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வாகீஷன் அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ஜனனி, நடிகர் சார்லி , மற்றும் செண்ராயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கான பூஜை நிறைவடைந்துள்ள நிலையில், …
Read More »புதிய பொய்களுடன் மக்களை சந்திக்கிறது NPP அரசாங்கம் – சஜித்
கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் போலி வாக்குறுதிகளை வழங்கிய தேசிய மக்கள் சக்தி தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு புதிய பொய்களுடன் மக்களை சந்திப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். தலவாக்கலையில் இன்று இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் கருத்துரைத்த போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். நாட்டில் தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படும் ஒரு யுகம் தற்போது உருவாகியுள்ளது. கடந்த அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையினூடாக ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை …
Read More »அனைத்து விமானங்களையும் ரத்து செய்த பாகிஸ்தான்!
ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குச் செல்லும் அனைத்து விமானங்களையும் பாகிஸ்தான் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் இன்னும் பல இந்தியர்களின் நெஞ்சைவிட்டு அகலாதவண்ணம் உள்ளது. இந்த தாக்குதலால் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மாறிமாறி கெடுபிடிகளை விதித்துள்ளன. மேலும் இதன் காரணமாக இரு நாடுகளிடையே விரிசல் அதிகரித்துள்ளது. தவிர, இருநாட்டு எல்லையிலும் போர்ப் பதற்றம் நிலவுகிறது. இருநாடுகளும் எல்லைப் …
Read More »“நான் போப் ஆண்டவராக இருக்க விரும்புகிறேன்” – டொனால்டு ட்ரம்ப் கலகல பேச்சு!
“நான் போப் ஆண்டவராக இருக்க விரும்புகிறேன்” என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கிடையே போப் பிரான்சிஸ் மறைவையடுத்து, அடுத்த தலைவர் பற்றிய பேச்சுகள் எழுந்தன. அதாவது, போப் ஒருவர் இறந்துவிட்டாலோ அல்லது தனது பதவியை ராஜினாமா செய்தாலோ, புதிய போப்பை தேர்ந்தெடுக்கவேண்டும். அதற்கான நடைமுறைகள் விரைவில் தொடங்கப்படும். இந்த நிலையில் போப் பிரான்சிஸ் மறைவுக்குப் பிறகு வரும் 7ஆம் தேதி புதிய போப்பை தேர்வு செய்வதற்கான கார்டினல்கள் மாநாடு தொடங்க இருக்கிறது. உலகம் முழுவதும் 252 கார்டினல்கள் உள்ள நிலையில், அதில் …
Read More »