ஆண், பெண் என அனைவருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை முடி உதிர்வு தான். அந்தவகையில், முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் மல்லிகை பூ எண்ணெயை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம். மல்லிகைப்பூ – 1 கப் தேங்காய் எண்ணெய் – 1 கப் தயாரிக்கும் முறை முதலில் மல்லிகைப்பூக்களை நன்றாக கழுவி, உலர வைக்கவும். இப்போது ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை ஊற்றி மிதமான தீயில் வைத்து சூடாக்கவும். பின் இந்த எண்ணெய் நன்கு குளிர்ந்த பிறகு, ஒரு ஜாடியில் மல்லிகைப்பூக்களை போட்டு, …
Read More »கருஞ்சீரகம் ஊறவைத்த தண்ணீரை குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
கருஞ்சீரக விதைகள் ஏராளமான மருத்துவ பண்புகளைக் கொண்டுள்ளன. கருஞ்சீரகத்தில், நார்ச்சத்துக்கள்,அமினோ அமிலங்கள், இரும்புச்சத்து, சோடியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் அதிகளவில் இருக்கிறது. இதுமட்டுமல்லாது,கருஞ்சீரகத்தில், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி 12, நியாசின், வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவில் உள்ளன. காலையில் வெறும் வயிற்றில் கருஞ்சீரகம் ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் பல நன்மைகள் நம் உடலுக்கு வந்தடையும். தயாரிக்கும் முறை இரவு தூங்கும் முன், ஒரு டம்ளர் நீரில் 8-10 கருஞ்சீரக விதைகளை தட்டிப் போட்டு, இரவு முழுவதும் ஊற …
Read More »மனச்சோர்வை அகற்றும் வாராந்திர பயிற்சி..
மனச்சோர்வை அகற்றும் வாராந்திர பயிற்சி.. இது தொடர்பாக அமெரிக்காவில் 20 முதல் 59 வயது வரையிலான சுமார் 16,000 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. மனச்சோர்வை அகற்றும் வாராந்திர பயிற்சி திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்று சைக்காலஜி வல்லுநர்கள் பரிந்துரை செய்துள்ளார்கள். மன சோர்வு அல்லது மன அழுத்தம் என்னும் செயல்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. இது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் மனவளக்கலை நிபுணர்களால் தரப்படுகின்றன. மனிதர்களை தொடர்ச்சியாக கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் சோகமான உணர்வுகள் மற்றும் செயல்பாடுகளில் ஆர்வமின்மை ஆகியவை மன …
Read More »