பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இரங்கல் தெரிவித்துள்ளார். அமைதி, இரக்கம், மனிதநேயம் மீதான பாப்பரசரின் அர்ப்பணிப்பு உலகில்…
Category: செய்திகள்
செய்திகள்
தேசபந்து தென்னகோனை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு!
காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட இருவருக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மாத்தறை பிரதான நீதவான் அருண…
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் அறிக்கை சிஐடியிடம்
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவுக்கு…
பிள்ளையானின் அலுவலகத்தில் இருந்து நவீன இயந்திரத் துப்பாக்கிகள் மீட்பு
பிள்ளையானின் அலுவலகத்தில் இருந்து இரண்டு நவீன இயந்திரத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக மட்டக்களப்பு காவல்துறை வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிந்துள்ளன. அண்மையில் குற்றப்புலனாய்வுப்…
யாழில் நீரில் மூழ்கி உயிரிழந்த 23 வயது இளைஞன் – உறவினர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
யாழ்ப்பாணம் கொடிகாமம் – வரணி பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த 23 வயதுடைய இளைஞன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் பொலிஸாரும் அவரின்…
உத்தரவாதம்
நீங்கள் வாக்குறுதி தந்த பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவீர்களானால் பல புலம்பெயர் தமிழர்கள் கோடிக்கணக்கான ரூபாக்களை இலங்கையில் முதலீடு செய்வார்கள். நீங்கள்…
யாழ் இளைஞனின் இறப்பில் சந்தேகம்
யாழ் இளைஞனின் இறப்பில் சந்தேகம் மேற்படி இளைஞனை கொடிகாமம் பகுதியிலிருந்து கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் வாகீசன் தலைமையிலான போதைக்கு, சாராயத்துக்கு…
விபச்சார விடுதி சுற்றிவளைப்பு
விபச்சார விடுதி சுற்றிவளைப்பு கண்டி, தவுலகல பிரதேசத்தில் உள்ள சொகுசு வீடொன்றில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்…
இளம்பெண் கழுத்து அ று க் க ப் ப ட் டு ப டு கொ லை !
இளம்பெண் கழுத்து அ று க் க ப் ப ட் டு ப டு கொ லை ! மத்துகம,…
பிள்ளையானின் சாரதி சி.ஐ.டி. யினரால் வாழைச்சேனையில் வைத்து கைது !
பிள்ளையானின் சாரதி சி.ஐ.டி. யினரால் வாழைச்சேனையில் வைத்து கைது ! மட்டக்களப்பு வாழைச்சேனையில் வைத்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்…