பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி டெல்லியில் மரத்தடியில் அமர்ந்து பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்தார். மாணவர்களின் எதிர்காலத்தை விட தங்கள் அரசின் நற்பெயர் தான் முக்கியம் என கருதும் ஆம் ஆத்மி, உறுதியாக தேர்ச்சிபெறுபவராக கருதப்படும் மாணவர்களை மட்டும் தான் 9ஆம் வகுப்புக்கு மேல் கல்வி பயில அனுமதிப்பதாக குற்றஞ்சாட்டினார். இறக்குமதி வரியை தற்காலிகமாக நிறுத்திய அமெரிக்கா
Read More »பொதுக்கூட்டத்தில் கூட்டணி தெரிந்துவிடும்- வானதி சீனிவாசன்
நாளை சேலத்தில் நடைபெற கூடிய பாஜக பொது கூட்டத்தில் யார், யார் கூட்டணியில் இருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும் என அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், பா.ம.க, தே.மு.தி.க.வுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பிரதமர் மோடி தலைமையை ஏற்கும் யாராக இருந்தாலும் வரவேற்போம் என்றார். மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்த தி.மு.க
Read More »