ஐந்து மாநிலங்களில் நடந்த தேர்தலில் குறிப்பாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்வி அக்கட்சியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிட்டது. மோடி அலை ஓய்ந்து ராகுல் அலை வீசுவதாகவே பெரும்பாலான அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பஞ்சாப் மாநில அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத்சிங் சித்து, இந்த தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து கூறுகையில், ‘மோடி அலை ஓய்ந்துவிட்டது என்றும், மோடி …
Read More »ஆள் கடத்தலை தடுக்க வேண்டும்: பிரதமருக்கு கமல் கடிதம்
கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் கட்சியை ஆரம்பித்த நடிகர் கமல்ஹாசன், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திப்பதோடு, அவ்வப்போது தேசிய தலைவர்களையும் சந்தித்து வருகிறார் அந்த வகையில் மத்திய பாஜக அரசை அடிக்கடி விமர்சனம் செய்து வருவதோடு தமிழக பாஜக தலைவர்களான எச்.ராஜா, தமிழிசை செளந்திரராஜன் ஆகியோர்களுடன் அவ்வப்போது கருத்து மோதலில் ஈடுபட்டு வரும் கமல்ஹாசன் இன்று பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் …
Read More »ஸ்டாலின் சவாலை ஏற்க தயார்! எச்.ராஜா பரபரப்பு
திமுக தலைவர் ஸ்டாலின் விட்ட சவாலை தான் ஏற்க தயார் என்றும், இந்த சவாலில் வெற்றி பெறுவது யார்? என்று பார்த்துவிடுவோம் என்று பாஜக தேசிய செயலாளர் எதிர்சவால் விடுத்துள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் திருச்சியில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘இப்படியே போனால் தமிழகத்திற்குள் மோடியை நுழைய விடாமல் செய்வோம் என்று மு.க.ஸ்டாலின் சவால் விட்டார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள எச்.ராஜா …
Read More »வைகோவை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவோம்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த சில மாதங்களாக மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக பிரதமர் மோடியை தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம் என்று சூளுரைத்து வருகிறார். இந்த நிலையில் அரசியல் களத்திலிருந்து வைகோவை அப்புறப்படுத்த வேண்டும் என மிக காட்டமாக தனது டுவிட்டர் பக்கத்டில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பதிவு செய்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: “மாண்புமிகு பிரதமர் மோடிஜி …
Read More »நரேந்திர மோடி எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை
தமிழகத்தில் கஜா புயல் கோரத்தாண்டவம் ஆடி பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுவரை பாரத பிரதமர் நரேந்திரமோடி சேதப்பகுதியை வந்து பார்வையிடவில்லை என்றும், இடைக்கால நிவாரண நிதி கூட ஒதுக்கவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. குறைந்தபட்சம் மத்திய அமைச்சர்கள் கூட யாரும் கஜா புயல் பகுதிக்கு செல்லவில்லை என்பதே அனைவரின் குற்றச்சாட்டாக உள்ளது இந்த நிலையில் கஜா புயல் பாதிப்பை பிரதமர் இன்னும் பார்வையிடாதது குறித்து கருத்து …
Read More »மோடியுடன் கூட்டணி? ரஜினிகாந்த் சூசக பதில்
நடிகர் ரஜினிகாந்த தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டு, ரஜினி மக்கள் மன்றத்தில் பல மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். மேலும் 90 சதவீத வேலைகள் முடிந்ததாகவும் விரையில் கட்சியின் பெயரை வெளியிடுவேன் எனவும் தெரிவித்திருந்தார். ஆனால், அவரது அடுத்தடுத்த சினிமா படங்கள் அறிவிப்பு வருகிறதே தவிர அரசியல் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வந்த பாடில்லை. நானும் அரசியலுக்கு வருவேன் என்ற போக்கில் அவ்வப்போது தேவையான சமயங்களில் மட்டும் சில கருத்துக்களையும் விமர்சனங்களையும் …
Read More »’கிங்’ மோடியை யாராலும் வீழ்த்த முடியாது : தமிழிசை
சமீபத்தில் ’இந்தியாவில் வளர்ந்து வரும் நட்சத்திரத்துக்கான விருதை அமெரிக்க நாட்டில் பெற்றிருகிறார் தமிழக பா.ஜ.க.தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். தமிழகத்தில் பா.ஜ.க இவரது தலைமையால் சூடு பிடித்திருகிறது. முக்கிய நிகழ்வுகள் கருத்துக் கூறிவருகிறார். தற்போது அவர் கூறியிருப்பவதாவது: ‘ஆயிரம் சந்திரபாபு,நாயுடு ஸ்டாலின் வந்தாலும் மோடியை வீழத்த முடியாது என்றும்,நேரடி அரசியலில் ஈடுபட முடியாதவர்கள் மறைமுக அரசியலை முன்னெடுத்து செல்கின்றனர். மேலும் டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ இவ்வாறு …
Read More »மோடி மெளனம் காப்பது ஏன்? கமல் கேள்வி
ரபேல் ஊழல் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. ரபேல் மோசடியில் மோடிக்கு நேரடி தொடர்பு உள்ளதை பிரான்ஸ் முன்னாள் அதிபர் அம்பலப்படுத்தி விட்டார். மேலும் ரபேல் விமான பேரத்தை ரிலையன்ஸ் நிறுவனத்தின் அனில் அம்பானிக்கு தருமாறு இந்திய அரசு கேட்டுக் கொண்டதால்தான் அந்த ஒப்பந்தம் ரிலையன்ஸுக்குப் போனதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார். இது குறித்து காங்கிரஸ் பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. மோடியும், நிர்மலா சீதாரமனும்தான் ரபேல் ஊழலில் முக்கிய 2 குற்றவாளிகள் …
Read More »காலத்தின் குரல் – 25.09.2018
ரபேல் இந்தியாவின் மெகா ஊழலா? மோடிக்கு எதிரான பேராயுதமா ரபேல்! காங்கிரசுக்கு வந்திருப்பது மோடி பயமா? ரபேல் இந்தியாவின் மெகா ஊழலா? மோடிக்கு எதிரான பேராயுதமா ரபேல்… காங்கிரசுக்கு வந்திருப்பது மோடி பயமா? இதைப்பற்றின ஒரு சிறப்பு விவாதத்தை தான் இன்றைய காலத்தின் குரல் நிகழ்ச்சியில் நாம் காண இருக்கிறோம்… ShareTweetSharePin+10 Shares
Read More »பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு உதவிய பண மதிப்பிழப்பு
பண மதிப்பிழப்பு நடவடிக்கை பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு உதவியதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் குற்றம் சாட்டியுள்ளார். கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என, ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது #DeMonetisation என கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதியன்று மத்திய அரசு அறிவித்தது. அதேசமயம், புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளையும் மத்திய அரசு வெளியிட்டது. மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு …
Read More »