யாழில் 13 வயதிலிருந்து சிறுமியை சீரழித்த கயவர்கள்! யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியில் சிறுமியொருவரை 3 வருடங்களாக விபச்சாரத்தில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் 3 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமி, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டதை தொடர்ந்து விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. சுழிபுரம் பகுதியிலுள்ள வீடொன்றில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. சிறுமி தனது 13 வயதிலிருந்து வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு குழுவினரால் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். இந்த விவகாரம் சிறுமியின் தாயாருக்கு தெரியாது. தற்போது சிறுமிக்கு 15 வயது. அவர் தாயாரின் பராமரிப்பில் வளர்கிறார். சிறுமி …
Read More »