பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் – நாகையைச் சேர்ந்த நபர் கைது
டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக நாகையைச் சேர்ந்த 33 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மத்திய உளவு பிரிவு போலீசார் அளித்த தகவலின்பேரில் வெளிப்பாளையத்தைச் சேர்ந்த நபரை உள்ளூர் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
சிங்கப்பூரில் மே 3-ல் பொதுத் தேர்தல்