மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த கொடுமை
சென்னை தண்டையார்பேட்டையில் 8 வயதே ஆன காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக டீ மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுபோதையில் சிறுமியை பாலத்துக்கு அடியில் அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக காவல்கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது.
இதையடுத்து போலீசார் பிடிக்கச் சென்ற போது, நேப்பியர் பாலத்தில் இருந்து குதித்துத் தப்ப முயன்றதால் 48 வயதான துரைக்கு கை, காலில் அடிபட்டு மாவுக்கட்டு போடப்பட்டது.
48 மணி நேரத்துக்குள் நாட்டைவிட்டு வெளியேறுமாறு இந்தியா உத்தரவு