ஈரோட்டில் பணம் கொடுக்காமல் வாக்கு பெற முடியுமா..? சீமான் கேள்வி
நாம் தமிழர் கட்சியினர் எனக் கூறிக் கொண்டு சொந்த கட்சியினரையே மீண்டும் தி.மு.கவில் இணைத்து வருவதாகவும், பணம் கொடுக்காமல் அவர்களால் ஈரோடு இடைத்தேர்தலில் வாக்கு பெற முடியுமா என சீமான் கேள்வி எழுப்பினார்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து சூரம்பட்டி தெருமுனைக் கூட்டத்தில் பேசிய சீமான் இவ்வாறு கூறினார்.
பாடசாலை மட்டத்திலும் முன்னெடுக்கத் தீர்மானம்!