பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி
டெல்லியில் மரத்தடியில் அமர்ந்து பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
மாணவர்களின் எதிர்காலத்தை விட தங்கள் அரசின் நற்பெயர் தான் முக்கியம் என கருதும் ஆம் ஆத்மி, உறுதியாக தேர்ச்சிபெறுபவராக கருதப்படும் மாணவர்களை மட்டும் தான் 9ஆம் வகுப்புக்கு மேல் கல்வி பயில அனுமதிப்பதாக குற்றஞ்சாட்டினார்.
இறக்குமதி வரியை தற்காலிகமாக நிறுத்திய அமெரிக்கா