Sunday , 1 June 2025
இந்தியா

இந்தியா ஏவுகணைத் தாக்குதல் – மூவர் பலி , 12 பேர் காயம்

இந்தியா ஏவுகணைத் தாக்குதல் – மூவர் பலி , 12 பேர் காயம்

பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது மூவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்தத் தாக்குதலில் 12 பேர் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் மூன்று இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய ராசிப்பலன் – 07.05.2025

Check Also

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்

கொழும்பு மாவட்டம் – சீதாவக்கபுர நகர சபை தேர்தல் முடிவுகள்.   தேசிய மக்கள் சக்தி – 5,553 வாக்குகள் …