இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

பாடசாலை மட்டத்திலும் முன்னெடுக்கத் தீர்மானம்!

பாடசாலை மட்டத்திலும் முன்னெடுக்கத் தீர்மானம்! க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தைப் பாடசாலை மட்டத்திலும் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, கல்வித்துறையைச் சேர்ந்தவர்களைப் பயிற்றுவிப்பதற்கான நிகழ்ச்சி திட்டம் பிரதமர் ஹரிணி…

இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியை இன்று!

மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியை இன்று! இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த சிரேஷ்ட தலைவர் மாவை சேனாதிராஜாவின் இன்று இடம்பெறவுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவரும்…

இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

வானிலை குறித்த அறிவித்தல்!

வானிலை குறித்த அறிவித்தல்! நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை இன்று (2) முதல் குறைவடையுமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எனினும் மட்டக்களப்பு, அம்பாறை,…

தமிழ்நாடு செய்திகள்முக்கிய செய்திகள்

பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு – விஜய்

பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு – விஜய் பட்ஜெட்டில் தமிழகத்திற்குப் புதிய திட்டங்களை அறிவிக்காமலும் போதிய அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலும் புறக்கணித்துள்ளதாக த.வெ.க தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.…

இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

பேருந்து பயணக் கட்டணத்தில் திருத்தமில்லை-பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருந்த போது கூறிய விதத்தில் எரிபொருள் விலையை குறைக்கவில்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக…

இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

போக்குவரத்து விதிகளை மீறிய 31,905 சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை!

போக்குவரத்து விதிகளை மீறிய 31,905 வாகன சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்ட…

இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

நாட்டில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

நாட்டில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை நாளை (02) முதல் குறைவடையுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள…

இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

க.பொ.த. உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல்…

இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

அர்ச்சுனா MPயின் பிடியாணை இரத்து!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தனது சட்டத்தரணி ஊடாக இன்று (28) நீதிமன்றில்…

இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

இதுவரை வெளியான பெறுபேறுகளின் படி தேர்தல் முடிவுகள்!

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை வெளியான பெறுபேறுகளின்படி, தேசிய மக்கள் சக்தி – 123 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சக்தி – 31 ஆசனங்கள் புதிய…