நச்சு வாயு கசிவு…… 30 பேர் வைத்தியசாலையில் அனுமதி
இரசாயன நச்சு வாயுவை சுவாசித்த 30 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம் பாணந்துறை - நல்லுருவ பிரதேசத்தில் உள்ள அழகுசாதன உற்பத்தி தொழிற்சாலை ஒன்றிலேயே இடம்பெற்றள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,...
காசா மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல்
காசாவை குறிவைத்து இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் 90 பேர் பலியாகினர். மேலும் 177 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.இதன்மூலம் இந்த போரில் பலியான...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் 19ஆம் திகதி
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் இன்று(13) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.குறித்த...
ஜனாதிபதியின் பதவிக்கால நீடிப்பு சத்தியமா?
ஜனாதிபதியின் பதவிக்கால நீடிப்பு சத்தியமா?
ஜனாதிபதி தேர்தல் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று கூறப்பட்ட போதிலும் இன்னமும் அரசியலமைப்பில் உள்ள விதிகளை பயன்படுத்தி ஜனாதிபதியின் பதவிக்காலம் மற்றும் நாடாளுமன்ற காலத்தை நீடிக்க அரசாங்கம் முயற்சிக்கும் என்ற...
மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!
பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளின் நிறையை குறைப்பதற்கு பாடப்புத்தகங்களை மாத்திரம் மட்டுப்படுத்தாமல், சுகாதாரம் மற்றும் கல்வி அமைச்சினால் அறிமுகப்படுத்தியுள்ள தரமான பாடசாலை பையின் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக...
கத்தாரில் பாடசாலைக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான வயது 3 ஆக குறைப்பு!
3 வயதில் மழலையர் பள்ளி வகுப்புகளில் பாடசாலைக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான யோசனைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.2024.05.22ம் திகதியன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மழலையர் பள்ளி வகுப்புகளில் (kindergarten) இதுவரை காலமும்...
இலங்கை செய்திகள் 09/03/2024
இலங்கை செய்திகள் 09/03/2024
https://youtu.be/aXyGiQd_qk4?si=EtHvQFC0WQ6Z_jnaஇன்று மகாசிவராத்திரி விழா கொண்டாட்டம்
டயனா கமகேவிற்கு வெளிநாட்டுப் பயணத் தடை!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதித்து கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இன்று (09) உத்தரவிட்டுள்ளார்.பாதிக்கப்பட்ட தரப்பினரின் சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கையை ஆராய்ந்த நீதவான் இந்த...
இலங்கை செய்திகள் 16/03/2024
இலங்கை செய்திகள் 16/03/2024
https://www.youtube.com/watch?v=UvqCbF3peSA
யாழ்ப்பாண அதிபர் – ஆசிரியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்
அதிபர் – ஆசிரியர்களுடைய சம்பள முரண்பாட்டை நீக்க வலியுறுத்தி இன்று (12) தென்மராட்சி வலயக்கல்விப் பணிமனை முன்பாக தென்மராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர் – ஆசிரியர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.இதன்போது...