Wednesday , 8 October 2025

முக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

அதிக உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை வகிக்கும் தேசிய மக்கள் சக்தி

நாடளாவிய ரீதியில் கிடைக்கப்பெற்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி 266 உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன்படி, தேசிய மக்கள் சக்தி 23 மாநகர சபைகளிலும், 26 நகர சபைகளிலும், 217 பிரதேச சபைகளிலும் முன்னிலை வகிக்கிறது. இலங்கைத் தமிழரசுக் கட்சி 37 உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன்படி, இலங்கைத் தமிழரசுக் கட்சி 03 மாநகர சபைகளிலும், 01 நகர சபையிலும் , 33 பிரதேச சபைகளிலும் முன்னிலை வகிக்கிறது. ஐக்கிய மக்கள் சக்தி 13 உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை …

Read More »

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள், தேசிய மக்கள் சக்தியின் சரிவை வெளிப்படுத்துகிறது – ஹர்ஷ டி சில்வா

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வாக்கு வங்கியில் ஏற்பட்டிருக்கும் சரிவைக் காட்டுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். அவரது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் தளத்தில் பதிவொன்றை இட்டு இதனைக் கூறியுள்ளார். வாக்கு வங்கியில் ஏற்பட்ட வீழ்ச்சி, அரசாங்கத்தின் பலவீனத்தைக் காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் வாக்கு வங்கி அதிகரித்து வருவதாக தெரிவித்த அவர், இந்த அதிகரிப்பு போதுமானதாக இல்லை என சுட்டிக்காட்டினார். இருப்பினும், இந்த உந்துதல் ஒரு புதிய ஆரம்பத்தை …

Read More »

பாகிஸ்தான் லாகூர், பஞ்சாபில் அவசரநிலை பிரகடனம்

பாகிஸ்தான்

பாகிஸ்தான் லாகூர், பஞ்சாபில் அவசரநிலை பிரகடனம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இன்று(மே 07) நடத்திய அதிரடி தாக்குதலையடுத்து லாகூர், பஞ்சாபில் அவசரநிலை பிரகடனத்தை பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் இரு வாரங்களுக்கு பிறகு இன்று நள்ளிரவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதிலடி தாக்குதலை துவங்கியுள்ளது. இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ‛சிந்தூர் மிஷன்’ என பெயரிட்டுள்ளது லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட 9 பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. …

Read More »

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் மட்டக்களப்பு மாவட்டம் – மண்முனை மேற்கு பிரதேச சபை தேர்தல் முடிவுகள். இலங்கை தமிழரசுக் கட்சி – 7,400 வாக்குகள் – 10 ஆசனங்கள். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் – 2,630 வாக்குகள் – 3 ஆசனங்கள். தேசிய மக்கள் சக்தி – 2,497 வாக்குகள் – 3 ஆசனங்கள். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 1,217 வாக்குகள் – 1 ஆசனம். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1,002 வாக்குகள் – 1 …

Read More »

இந்திய ஏவுகணைத் தாக்குதலில் பாகிஸ்தானில் ஏழு பேர் பலி

இந்தியா

இந்திய ஏவுகணைத் தாக்குதலில் பாகிஸ்தானில் ஏழு பேர் பலி இந்திய ஏவுகணைத் தாக்குதலில் பாகிஸ்தானில் ஏழு பேர் பலியானதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் மூன்று இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே, தனது இராணுவம் ஐந்து இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும், சில இந்திய வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா ஏவுகணைத் தாக்குதல் – மூவர் பலி , 12 பேர் காயம்

Read More »

இந்தியா ஏவுகணைத் தாக்குதல் – மூவர் பலி , 12 பேர் காயம்

இந்தியா

இந்தியா ஏவுகணைத் தாக்குதல் – மூவர் பலி , 12 பேர் காயம் பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது மூவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்தத் தாக்குதலில் 12 பேர் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் மூன்று இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இன்றைய ராசிப்பலன் – 07.05.2025

Read More »

விரைவில் முடியும் என நம்புகிறேன்: இந்திய தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்கா

விரைவில் முடியும் என நம்புகிறேன்: இந்திய தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இன்று அதிகாலை முதல் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டுள்ளது. நீதி நிலைநாட்டப்பட்டது என இந்திய ராணுவம் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.இந்நிலையில், இந்தியாவின் பதிலடி தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது: நாங்கள் ஓவல் மைதானத்தின் வாசலில் நடந்து கொண்டிருந்தபோது அதைப் பற்றிக் கேள்விப்பட்டோம். கடந்த காலத்தின் ஒரு …

Read More »

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா அதிரடி தாக்குதல்

இந்தியா

இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவா முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயரிடப்பட்ட இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது எல்லையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழப்பு ஏற்பட்ட? தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது பாகிஸ்தான் ராணுவ கட்டமைப்புகள் …

Read More »

ஆண் குழந்தைகளுக்கு சூட்டுவதற்கு ஏற்ற அழகான முருகன் பெயர்கள்

இந்து மதத்தில் வழிபடும் கடவுள் முருகன் குன்று இருக்கும் இடமெல்லாம் இருப்பான் என்று சொல்லப்படுகிறது. முருகனுக்கு திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, பழமுதிர் சோலை, திருத்தணி என ஆறு படை வீடு உள்ளது. இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே என்பதால் இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். அந்தவகையில் ஆண் குழந்தைகளுக்கு சூட்டும் வகையிலான அழகான முருகன் பெயர்களை பற்றி பார்க்கலாம். கந்தன் திருச்செந்தில் பவன் முத்தப்பன் அழகன் சக்திபாலன் சரவணன் சுப்ரமண்யன் குருபரன் கார்த்திகேயன் கருணாகரன் சேனாபதி குகன் சித்தன் கதிர் வேலன் …

Read More »

பள்ளிகளில் ஸ்மார்ட்போனுக்கு தடை: ஜேர்மன் மாகாணங்கள் பல திட்டம்

உலக நாடுகள் சில பள்ளிகளில் ஸ்மார்ட்போனுக்கு தடை விதித்துவரும் நிலையில், ஜேர்மன் மாகாணங்கள் பல, பள்ளிகளில் ஸ்மார்ட்போனுக்கு தடை விதிக்க திட்டமிட்டுவருகின்றன. உண்மையில், மாகாண அரசுகள் பள்ளிகளில் ஸ்மார்ட்போனுக்கு தடை விதிக்க தயக்கம் காட்டி வரும் நிலையில், கோடை விடுமுறை முடிந்து பள்ளி துவங்கும்போது பள்ளிகளில், சில விதிவிலக்குகளுடன் ஸ்மார்ட்போனுக்கு தடை விதிக்க Hesse மாகாணம் முடிவு செய்துள்ளது. ஆசிரியர்கள் பலர் இந்த முடிவை வரவேற்றுள்ளனர். பிள்ளைகள் டெஸ்குக்குக் கீழே மொபைலை வைத்துக்கொண்டு என்ன செய்கிறார்கள் என்பதை கவனிப்பதே ஒரு கவலையாகிவிட்டது என்கிறார்கள் சில …

Read More »