Home முக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்க முயற்சிக்கும் தி.மு.க – அண்ணாமலை

0
அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்தைத் தொடர்ந்து ஒடுக்க முயற்சிக்கும் திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம் என தமிழக பாஜ, தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இது குறித்து அண்ணாமலை எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:...

கோப் குழுவிலிருந்து விலகினார் எரான் விக்ரமரத்ன!

0
கோப் குழுவில் இருந்து விலகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சபாநாயகரிடம் தாம் ராஜினாமா கடிதத்தை கையளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இரட்டை இலையை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை

இரட்டை இலையை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை

0
''அதிமுக சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த கூடாது''தடையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்இரட்டை இலையை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடைஅதிமுக சின்னம், கொடி, லெட்டர் பேடை ஓபிஎஸ் பயன்படுத்த கூடாது என்ற தடையை உறுதி செய்தது...
இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் 13/03/2024

0
இலங்கை செய்திகள் 13/03/2024https://youtu.be/nHLZifRa9os?si=ZQmekp6gNFplVy46இலங்கை செய்திகள் 11/03/2024இலங்கையின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் செய்தியாளர்கள் தேவை ... தன்னார்வலர்களாக இணைந்து செயற்பட ஆர்வம் உள்ளவர்கள். தொடர்பு கொள்ளுங்கள். news.tamilaruvi@gmail.com

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் 19ஆம் திகதி

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் இன்று(13) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.குறித்த...

மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!

0
பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளின் நிறையை குறைப்பதற்கு பாடப்புத்தகங்களை மாத்திரம் மட்டுப்படுத்தாமல், சுகாதாரம் மற்றும் கல்வி அமைச்சினால் அறிமுகப்படுத்தியுள்ள தரமான பாடசாலை பையின் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக...

குடும்பப் பெண் கழுத்து நெரித்துப் படுகொலை – யாழில் கொடூரம்

0
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, உடுத்துறைப் பகுதியில் குடும்பப் பெண்ணொருவர் கழுத்து நெரித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.உடுத்துறை வடக்கு, தாளையடியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான ஜெகசீலன் சங்கீதா (வயது 44) என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.மேற்படி...

மகாலட்சுமி அப்பவே சொன்னாங்க! பிக்பாஸில் ரவீந்தர் கண்ணீர்

0
பிக்பாஸுக்கு போக வேண்டாம் என என் பொண்டாட்டி மகாலட்சுமி அப்போதே சொன்னாள், நான்தான் கேட்கவில்லை என விஜே தீபக்கிடம், தயாரிப்பாளர் ரவீந்திரன் அழும் காட்சிகள் அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பிக்பாஸ் என்றாலே சண்டை...

டொலரின் பெறுமதியில் மாற்றம்!

0
நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று(05) வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த...

15 வயது சிறுமிமீது கூட்டு வன்புணர்வு- நால்வர் கைது!

0
வவுனியா – நகரையண்டிய, தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற...