Home செய்திகள்

செய்திகள்

செய்திகள்

கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்க முயற்சிக்கும் தி.மு.க – அண்ணாமலை

0
அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்தைத் தொடர்ந்து ஒடுக்க முயற்சிக்கும் திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம் என தமிழக பாஜ, தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இது குறித்து அண்ணாமலை எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:...

கோப் குழுவிலிருந்து விலகினார் எரான் விக்ரமரத்ன!

0
கோப் குழுவில் இருந்து விலகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சபாநாயகரிடம் தாம் ராஜினாமா கடிதத்தை கையளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இரட்டை இலையை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை

இரட்டை இலையை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை

0
''அதிமுக சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த கூடாது''தடையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்இரட்டை இலையை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடைஅதிமுக சின்னம், கொடி, லெட்டர் பேடை ஓபிஎஸ் பயன்படுத்த கூடாது என்ற தடையை உறுதி செய்தது...

மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!

0
பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளின் நிறையை குறைப்பதற்கு பாடப்புத்தகங்களை மாத்திரம் மட்டுப்படுத்தாமல், சுகாதாரம் மற்றும் கல்வி அமைச்சினால் அறிமுகப்படுத்தியுள்ள தரமான பாடசாலை பையின் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக...

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் 19ஆம் திகதி

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் இன்று(13) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.குறித்த...

குடும்பப் பெண் கழுத்து நெரித்துப் படுகொலை – யாழில் கொடூரம்

0
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, உடுத்துறைப் பகுதியில் குடும்பப் பெண்ணொருவர் கழுத்து நெரித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.உடுத்துறை வடக்கு, தாளையடியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான ஜெகசீலன் சங்கீதா (வயது 44) என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.மேற்படி...

15 வயது சிறுமிமீது கூட்டு வன்புணர்வு- நால்வர் கைது!

0
வவுனியா – நகரையண்டிய, தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற...
வானதி சீனிவாசன்

பொதுக்கூட்டத்தில் கூட்டணி தெரிந்துவிடும்- வானதி சீனிவாசன்

0
நாளை சேலத்தில் நடைபெற கூடிய பாஜக பொது கூட்டத்தில் யார், யார் கூட்டணியில் இருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும் என அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய...

ரஷ்யாவிற்கு விரைவில் தகுந்த பாடம் புகட்டப்படும் – ஜெலன்ஸ்கி

0
கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள உக்ரைன் நகரான ஒடேசாவின் குடியிருப்புப் பகுதி மீது ரஷ்யா நடத்திய தாக்குதலுக்கு தகுந்த பதிலடி தரப்படும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.ஒடேசாவின் குடியிருப்பு பகுதி மீது வீசப்பட்ட...

குழந்தை பிரசவித்த சிறுமி வைத்தியசாலையிலிருந்து தப்பியோட்டம்

0
குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்ற சம்பவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.வடமராட்சி துன்னாலைப் பகுதியைச் சேர்ந்ததாக தெரிவித்து 15 வயது சிறுமியொருவர் கர்ப்பம் தரித்த நிலையில் தனது...