செய்திகள்

செய்திகள்

லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு!

0
லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு!நாளை (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.திருத்தப்பட்ட விலைகள் நாளை அறிவிக்கப்படும்...

மோடி தலைமையில் 2047க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் – நிர்மலா சீதாராமன்

0
பெண்கள் ராக்கெட்டே விட்டாலும், அவள் பெண் தானே என கருதப்பட்ட நிலையை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள திட்டங்கள் மாற்றியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.திருச்சியில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு...
மக்களவை

மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் தான் போட்டி

0
தமிழ்நாட்டில் தான் போட்டி: தமிழிசை சவுந்தரராஜன்இனி முழு நேர அரசியல்: தமிழிசை சவுந்தரராஜன்மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் தான் போட்டி; புதுச்சேரியில் போட்டியிடவில்லை: தமிழிசைஆளுநர் பதவியை ராஜினாமா செய்ததில் எந்த தனிப்பட்ட காரணமும் கிடையாது:...

மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்த தி.மு.க

0
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டை தி.மு.க. கூட்டணி நிறைவு செய்துள்ளது.அக்கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 9 தொகுதிகளை இறுதி செய்யப்பட்டதுதொகுதிகள் இறுதி செய்யப்பட்டதை அடுத்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப...

இலங்கை செய்திகள் 15/03/2024

0
https://www.youtube.com/watch?v=DQ-7swJpI8g

அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் இருந்து விலகினார் நிக்கி ஹேலி

0
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளர் போட்டியிலிருந்து விலகுவதாக இந்திய வம்சாவளியான நிக்கி ஹாலே அறிவித்துள்ளார்.இதனால் அதிபர் தேர்தலில் டிரம்ப்புக்கும் ஜோபைடனுக்கும் நேரடிப் போட்டி உறுதியாகியுள்ளது. தெற்கு கரோலினாவில் டிரம்ப் வெற்றி...
மழையுடனான வானிலை!

மழையுடனான வானிலை!

0
நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழையுடனான நிலைமை எதிர்வரும் நாட்களிலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இதன்படி இன்று (08) மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...
ஜனாதிபதி

அனைவரின் ஆதரவும் அவசியம் – ஜனாதிபதி

0
நாட்டைப் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பும் வேளையில் சிலர் அதனைச் சீர்குலைக்க முயற்சிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அரச சேவையாளர்களுக்கு இந்த வருடத்தில் மீண்டும் சம்பள அதிகரிப்பு வழங்க முடியாது.ஆனால் 2025 ஆம் ஆண்டுக்கான...

உளூராட்சி சபை தேர்தல் மீதான வழக்கு ஒத்திவைப்பு

0
உள்ளுராட்சி சபை தேர்தலை நடத்தாததன் மூலம் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பான வழக்கின்  தீர்ப்பு அறிவிப்வை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.கடந்த ஆண்டு மார்ச் 9 ஆம் திகதி நடைபெற...

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியீடு: சாதனைப் படைத்த யாழ் இளைஞன்

0
2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று(31) வெளியாகின.வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் கணிதப் பிரிவில் (பௌதீக விஞ்ஞானம்) யாழ் மாவட்ட மட்டத்தில் மதியழகன் டினோஜன் என்ற மாணவன் முதலிடம்...