Saturday , 11 October 2025

Arul

உத்தரவாதம்

உத்தரவாதம்

நீங்கள் வாக்குறுதி தந்த பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவீர்களானால் பல புலம்பெயர் தமிழர்கள் கோடிக்கணக்கான ரூபாக்களை இலங்கையில் முதலீடு செய்வார்கள். நீங்கள் முப்படைகளின் தளபதியாக இருப்பினும், முப்படைகளும் பூரண உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறார்களா என்றால் இல்லை… பாதிப்படைகள் முன்னாள் ஆட்சியாளரின் கட்டுப்பாட்டிலும், மிகுதிப் படைகள் பன்னாட்டு உளவுத்துறைகளின் கட்டுப்பாட்டிலும் இருக்கிறார்கள். எனவே ஒரு கையால் அவர்களை வரவழைத்து மறு கையால் அவர்களை புலிகளோடு தொடர்புபடுத்தி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் உள்ளே தூக்கிப்போட்டு அவர்களது முதலீடுகள்/சொத்துக்கள் கொள்ளையடிக்க கூடிய சாத்தியங்கள் நிறையவே உண்டு. இது தவிர …

Read More »

யாழ் இளைஞனின் இறப்பில் சந்தேகம்

யாழ்

யாழ் இளைஞனின் இறப்பில் சந்தேகம் மேற்படி இளைஞனை கொடிகாமம் பகுதியிலிருந்து கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் வாகீசன் தலைமையிலான போதைக்கு, சாராயத்துக்கு அடிமையாகிய குழு ஒன்று இளைஞரை அழைத்துச் சென்றுள்ளது எனவே அந்தக் குழுவினரே திட்டமிட்ட முறையில் இந்த இளைஞனை கொலை செய்திருக்கலாம் என சந்தேக்கப் படுகின்றது தீர விசாரிக்கப்படவேண்டும் பல தகவல்கள் வந்தவண்ணமுள்ளது…. கொடிகாமம் பொலிசில் கடமையாற்றும் பொலிஸ் வாகீசன் இவர் ஊழல்,காம சேட்டைகள், வயது குறைந்தவர்களை வளைத்து மது அருந்துவது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களுண்டு . இது தொடர்பில் யாழ் பொலீஸ் …

Read More »

ஆசை காட்டி மோசம் செய்த இயக்குநர்

ஆசை காட்டி மோசம்

ஆசை காட்டி மோசம் செய்த இயக்குநர் தமிழ் சினிமாவில் தனது அழகு மற்றும் நடிப்பால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களை கட்டிப்போட்டு வரும் நம்பர் நடிகை, “வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்ன விட்டு போகல” என்ற படையப்பா வசனத்தை நினைவூட்டும் வகையில் இப்போதும் கதாநாயகியாக ஜொலித்து வருகிறார். ஆனால், அவரது சமீபத்திய படம் ஒரு பக்கம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும், மறுபக்கம் இணையத்தில் எழுந்த ட்ரோல்களால் அவருக்கு மனவேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் படத்தில் நம்பர் நடிகை கதாநாயகியாக நடித்திருந்தாலும், இயக்குனர் அவரை முழுமையாக …

Read More »

நெப்போலியன் மகன் வாழ்க்கையில் அடுத்த மகிழ்ச்சி? ரசிகர்கள் ஷாக்.!

நெப்போலியன்

நெப்போலியன் மகன் வாழ்க்கையில் அடுத்த மகிழ்ச்சி? ரசிகர்கள் ஷாக்.! தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் நெப்போலியன். அவரது குடும்பத்தைச் சுற்றி அவ்வப்போது இணையத்தில் பரவும் தகவல்கள் எப்போதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. சமீபத்தில், நெப்போலியனின் மகன் தனுஷின் மனைவி அக்ஷயா “‘கர்ப்பமாக இருக்கிறார்’” என்ற தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த செய்தி ரசிகர்களிடையே மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. “நெப்போலியன் வீட்டில் அடுத்த மகிழ்ச்சி! வாழ்த்துகள்!” என்று சிலர் பதிவிட்ட நிலையில், “எப்புட்ரா?” என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பியவர்களும் …

Read More »

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு

விபச்சார விடுதி

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு கண்டி, தவுலகல பிரதேசத்தில் உள்ள சொகுசு வீடொன்றில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் கண்டி பொலிஸாரால் இன்று புதன்கிழமை (16) கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி நீதவான் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரில், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் விபச்சார விடுதியின் உரிமையாளரும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். …

Read More »

கிறிஸ்தவ தேவாலயம் மீது துப்பாக்கிச் சூடு

கிறிஸ்தவ தேவாலயம்

கிறிஸ்தவ தேவாலயம் மீது துப்பாக்கிச் சூடு மனம்பிடிய ஆயுர்வேத பிரதேசத்தில் அமைந்துள்ள ‘ஜீவமான் கிறிஸ்து தேவாலயம்’ என்ற புனித தலத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடிய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேக நபர் நேற்று (18) இரவு 7 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டிருந்தார். இது தொடர்பாக மனம்பிடிய பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த சந்தேக நபரை கைது செய்ய முடிந்துள்ளது. அத்துடன், துப்பாக்கிச் சூட்டிற்கு பயன்படுத்தப்பட்ட இலங்கையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியையும் …

Read More »

இளம்பெண் கழுத்து அ று க் க ப் ப ட் டு ப டு கொ லை !

இளம்பெண்

இளம்பெண் கழுத்து அ று க் க ப் ப ட் டு ப டு கொ லை ! மத்துகம, தொலஹேன பகுதியில் நேற்று (18) பகல் இளம்பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர், 33 வயதுடைய மர்வின் சமரநாயக்க மாவத்தை, அங்கலவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என மத்துகம பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த பெண்ணின் உடலில் பல வெட்டுக் காயங்கள் காணப்படுகின்றன. காதல் உறவு தொடர்பான தகராறு காரணமாக இந்தப் படுகொலை இடம்பெற்றுள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. …

Read More »

பிள்ளையானின் சாரதி சி.ஐ.டி. யினரால் வாழைச்சேனையில் வைத்து கைது !

பிள்ளையானின் சாரதி

பிள்ளையானின் சாரதி சி.ஐ.டி. யினரால் வாழைச்சேனையில் வைத்து கைது ! மட்டக்களப்பு வாழைச்சேனையில் வைத்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனின் சாரதியான ஜெயந்தன் என்பரை வெள்ளிக்கிழமை (18) காலையில் சி.ஐ.டி.யினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த 8 …

Read More »

அமெரிக்க வரி விதிப்பு – 15 நாடுகளுடன் கலந்துரையாட ட்ரம்ப் தீர்மானம்

சில நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தீர்வை வரி திருத்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார். ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், தென்கொரியா, இந்தியா உள்ளிட்ட 15 நாடுகளுடன் கலந்துரையாடுவதற்குத் தீர்மானித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தம் 100 சதவீதம் சாத்தியமாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிகள் மீது ஆரம்பத்தில் 20 சதவீத வரி விதித்து பின்னர் 90 நாட்களுக்கு அதைத் தாற்காலிகமாக ட்ரம்ப் நிறுத்தினார். இத்தாலியப் பிரதமர் …

Read More »

NPPயின் ஊழல் அரசியலால் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு வெறுப்பு – சஜித் பிரேமதாச

தேசிய மக்கள் சக்தியின் ஊழல் அரசியலால் பெரும்பான்மையான மக்கள் அரசாங்கத்தின் மீது வெறுப்படைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மின்னேரியா, எலஹெர பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசாங்கம், மக்களை ஏமாற்றி, தான் சொல்வதைச் செய்யாத ஒரு பொய், வஞ்சக மற்றும் ஊழல் நிறைந்த அரசாங்கமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொருட்களின் விலைகளைக் குறைப்பதாக அளித்த வாக்குறுதியை மீறி அரிசி, பால்மா போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. …

Read More »