நீர்கொழும்பு – பிட்டிபன பகுதியில் 82 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் நீர்கொழும்பின், பிட்டிபன பகுதியிலும் கொழும்பின் வாழைத்தோட்டம் பகுதியிலும் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதன்போது சுமார் 205 கிலோ 958 கிராம் கேரள கஞ்சாவைக் கொண்டு சென்ற ஒரு பாரவூர்தி மற்றும் ஒரு மகிழுந்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 35 மற்றும் 42 …
Read More »நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி!
நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி! இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. காலி சர்வதேச விளையாட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகிறது. ஊடக மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் பதவியேற்பு
Read More »ஊடக மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் பதவியேற்பு
ஊடக மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் பதவியேற்பு இலங்கை பொறியியல் படையணியின் பிரிகேடியர் டபிள்யூ.எஸ் கமகே ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இராணுவ தலைமையகத்தின் இராணுவ ஊடகம் மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராகவும் இராணுவ பேச்சாளராகவும் 2025 பெப்ரவரி 05 அன்று கடமைகளை பொறுப்பேற்றார். முன்னதாக இப்பதவி வகித்த மேஜர் ஜெனரல் எம்ஜேஆர்எஸ் மெதகொட ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஜி அவர்கள் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் பணிப்பாளர் …
Read More »இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் (SLRCS) பணிப்பாளர் நாயகம் கலாநிதி மகேஷ் குணசேகர, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) திங்கட்கிழமை (பெப்ரவரி 03) அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்தக் சந்திப்பின் போது, நாடு முழுவதும் செஞ்சிலுவைச் சங்கத்தினால் மேற்கொள்ளப்படும் மனிதாபிமான செயற்பாடுகள், குறிப்பாக பேரிடர் மீட்பு, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் சமூக மீளமைப்பு திட்டங்கள் குறித்து கலாநிதி குணசேகர பிரதி அமைச்சருக்கு விளக்கமளித்தார். குறிப்பாக …
Read More »நாடு முழுவதும் சீரான வானிலை!
நாடு முழுவதும் சீரான வானிலை! காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி, அம்பாறை, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் சிறிதளவான மழைவீழ்ச்சி காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர நாடு முழுவதும் பிரதானமாகச் சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் நிறைந்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகத் …
Read More »மெக்சிகோ, கனடா தலைவர்களுடன் அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை
மெக்சிகோ, கனடா தலைவர்களுடன் அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை மெக்சிகோ அதிபர் கிளாடியா மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேச்சுவார்ததை நடத்தினார். அகதிகள் பிரச்சினை, உயிரைக் கொல்லும் போதை மருந்துகள் அமெரிக்காவுக்கு கடத்தி வரப்படும் விவகாரம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் பற்றி பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து டிரம்ப் அரசு அறிவித்த புதிய 25 சதவீத இறக்குமதி வரிவிதிப்பு ஒருமாத காலம் நிறுத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய ராசி பலன்கள் – பிப்ரவரி 4 – …
Read More »இன்றைய ராசி பலன்கள் – பிப்ரவரி 4 – 2025 செவ்வாய்க்கிழமை
இன்றைய ராசி பலன்கள் – பிப்ரவரி 4 – 2025 செவ்வாய்க்கிழமை குரோதி வருடம் தை மாதம் 22 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 4.02.2025 சசந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 07.54 வரை சஷ்டி. பின்னர் சப்தமி . இன்று அதிகாலை 02.30 வரை ரேவதி . பின்னர் அஸ்வினி. பூரம் உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது …
Read More »பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி
பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி டெல்லியில் மரத்தடியில் அமர்ந்து பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்தார். மாணவர்களின் எதிர்காலத்தை விட தங்கள் அரசின் நற்பெயர் தான் முக்கியம் என கருதும் ஆம் ஆத்மி, உறுதியாக தேர்ச்சிபெறுபவராக கருதப்படும் மாணவர்களை மட்டும் தான் 9ஆம் வகுப்புக்கு மேல் கல்வி பயில அனுமதிப்பதாக குற்றஞ்சாட்டினார். இறக்குமதி வரியை தற்காலிகமாக நிறுத்திய அமெரிக்கா
Read More »இறக்குமதி வரியை தற்காலிகமாக நிறுத்திய அமெரிக்கா
இறக்குமதி வரியை தற்காலிகமாக நிறுத்திய அமெரிக்கா அமெரிக்க அதிபர் டிரம்ப் இடம் மெக்சிகோ ஜனாதிபதி குலொயா ஷியின்பனு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தியின்போது மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைபவர்களை தடுக்கவும், மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என டிரம்ப் இடம் குலொயா உறுதி அளித்தார். மேலும், உடனடியாக மெக்சிகோவின் வடக்கு எல்லையில் அமெரிக்காவை ஒட்டிய பகுதிகளில் 10 ஆயிரம் தேசிய பாதுகாப்புப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் எனவும் ஜனாதிபதி குலொயா உறுதி அளித்தார். …
Read More »அபிஷேக் சர்மாவை பாராட்டிய ஜோஸ் பட்லர்!
அபிஷேக் சர்மாவை பாராட்டிய ஜோஸ் பட்லர்! இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி நேற்று இடம்பெற்றது. குறித்த போட்டியில் இந்திய அணி 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 4 – 1 எனும் அடிப்படையில் தொடரையும் கைப்பற்றியுள்ளது. இந்தநிலையில் இருபதுக்கு 20 தொடரை இழந்தது மிகுந்த வருத்தமளிப்பதாக இங்கிலாந்து அணித்தலைவர் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். போட்டியின் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். அத்துடன் “தற்போது இருபதுக்கு 20 போட்டிகளில் மிகச்சிறந்த …
Read More »