அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக 8,000 ரூபாவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் இதனை தெரிவித்தார்.
Read More »பெண்களுக்கு ஆப்பு வைத்த பிக்பாஸ்
பெண்களுக்கு ஆப்பு வைத்த பிக்பாஸ்
Read More »சுயலாப நோக்கத்தின் அடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி செயற்படுகிறது – டக்ளஸ்
இலங்கை தமிழரசு கட்சி சுயலாப நோக்கத்தின் அடிப்படையில் செயற்படுவதாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட தலைமைக் காரியாலயத்தில் கட்சியின் முக்கியஸ்தர்கள், வேட்பாளர்கள் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொது மக்கள் இடையிலான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Read More »பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா!
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, பிக்பாஸ் வீட்டிற்கு செல்லவுள்ளார் என்ற தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த நிலையில் அவர் அங்கு சென்றால் தந்தையும் மகனும் சந்திக்கும் போது என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்ற கோஷத்தை எழுப்பி வருகிறார். இவர் இந்த நிகழ்ச்சிக்கு 15 முதல் 18 கோடி வரை ஊதியம் பெறுவதாக சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் நேற்றைய தினம் போட்டியாளர்களை எதற்காக வந்திருக்கீங்க, …
Read More »மகாலட்சுமி அப்பவே சொன்னாங்க! பிக்பாஸில் ரவீந்தர் கண்ணீர்
பிக்பாஸுக்கு போக வேண்டாம் என என் பொண்டாட்டி மகாலட்சுமி அப்போதே சொன்னாள், நான்தான் கேட்கவில்லை என விஜே தீபக்கிடம், தயாரிப்பாளர் ரவீந்திரன் அழும் காட்சிகள் அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் என்றாலே சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சமே இருக்காது. இதற்கு பிக்பாஸ் சீசன் 8 சளைத்தது இல்லை. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அவருக்கு 15 கோடி ரூபாய் முதல் 18 கோடி ரூபாய் வரை ஊதியமாக வழங்கப்படுகிறது. கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து …
Read More »இலங்கையின் முக்கிய செய்திகள் – 13.10.2024 | Sri Lanka Tamil News
இலங்கையின் முக்கிய செய்திகள் – 13.10.2024 | Sri Lanka Tamil News
Read More »இலங்கையின் முக்கிய செய்திகள் – 10.10.2024 | Sri Lanka Tamil News
இலங்கையின் முக்கிய செய்திகள் – 10.10.2024 | Sri Lanka Tamil News
Read More »இலங்கையின் முக்கிய செய்திகள் – 09.10.2024 | Sri Lanka Tamil News
இலங்கையின் முக்கிய செய்திகள் – 09.10.2024 | Sri Lanka Tamil News
Read More »இங்கிலாந்து மகளிர் அணி வெற்றி!
இங்கிலாந்து மகளிர் அணி வெற்றி! மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 9 ஆவது போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. குறித்த போட்டியில் இங்கிலாந்து மகளிர் மற்றும் தென்னாப்பிரிக்க மகளிர் அணிகள் மோதின. இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 124 ஓட்டங்களைப் பெற்றது. இந்தநிலையில் 125 ஓட்டங்கள் …
Read More »நிலந்த ஜயவர்தன உள்ளிட்ட பிரதிவாதிகள் வழக்கிலிருந்து விடுவிப்பு!
நிலந்த ஜயவர்தன உள்ளிட்ட பிரதிவாதிகள் வழக்கிலிருந்து விடுவிப்பு! ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் உயர்நீதிமன்றம் விதித்த சகல இழப்பீட்டுத் தொகையையும் செலுத்தி முடித்ததன் காரணமாக அரச புலனாய்வு சேவை முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன உள்ளிட்ட பிரதிவாதிகளை வழக்கிலிருந்து விடுவிப்பதாக உயர்நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் நிலந்த ஜயவர்தன செலுத்திய வேண்டிய முழு இழப்பீட்டுத் தொகையினையும் செலுத்தியுள்ளதன் காரணமாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் – 21 பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் போதியளவான புலனாய்வு தகவல் …
Read More »