உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைவாக குறித்த அறிக்கை இவ்வாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளரினால் குறித்த அறிக்கை மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
Read More »பிள்ளையானின் அலுவலகத்தில் இருந்து நவீன இயந்திரத் துப்பாக்கிகள் மீட்பு
பிள்ளையானின் அலுவலகத்தில் இருந்து இரண்டு நவீன இயந்திரத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக மட்டக்களப்பு காவல்துறை வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிந்துள்ளன. அண்மையில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மட்டக்களப்பில் உள்ள பிள்ளையானின் அலுவலகத்தில் வைத்து பிள்ளையானைக் கைதுசெய்தபோது, அந்த அலுவலகத்தில் இரண்டு Colt MK18 1 M203 நவீன இயந்திரத் துப்பாகிகள் இருந்தது கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்ததாகக் கூறப்படுகின்றது. Colt MK18 1 M203 என்ற இயந்திரத் துப்பாக்கிகள் இலங்கையில் விசேட அதிரடிப் படையில் கூட ஒரு சில வீரர்களுக்கு மாத்திரமே வழங்கப்படுகின்ற துப்பாக்கிகள். விலையுயரந்த அமெரிக்கத் …
Read More »யாழில் நீரில் மூழ்கி உயிரிழந்த 23 வயது இளைஞன் – உறவினர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
யாழ்ப்பாணம் கொடிகாமம் – வரணி பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த 23 வயதுடைய இளைஞன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் பொலிஸாரும் அவரின் மரணத்தில் தொடர்பு இருப்பதாகவும் அந்த இளைஞனின் பெற்றோரும் உறவினர்களும் அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், கடந்த வியாழக்கிழமை எனது மகன் குளித்துவிட்டு வந்தவேளை 3.00 மணிக்கு பின்னர் எனது மகனை அவரது நண்பர் அழைத்துச் சென்றார். அவருடன் சென்றுகொண்டிருந்தபோது இன்னொரு நண்பர் குளிக்க வருமாறு தொலைபேசியில் கூறியவேளை எனது மகன் அவரிடம் சென்றுள்ளார். இதன்போது கொடிகாமம் …
Read More »இலங்கையின் முக்கிய செய்திகள் – 20.04.2025 | Sri Lanka Tamil News
இலங்கையின் முக்கிய செய்திகள் – 20.04.2025 | Sri Lanka Tamil News
Read More »உத்தரவாதம்
நீங்கள் வாக்குறுதி தந்த பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவீர்களானால் பல புலம்பெயர் தமிழர்கள் கோடிக்கணக்கான ரூபாக்களை இலங்கையில் முதலீடு செய்வார்கள். நீங்கள் முப்படைகளின் தளபதியாக இருப்பினும், முப்படைகளும் பூரண உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறார்களா என்றால் இல்லை… பாதிப்படைகள் முன்னாள் ஆட்சியாளரின் கட்டுப்பாட்டிலும், மிகுதிப் படைகள் பன்னாட்டு உளவுத்துறைகளின் கட்டுப்பாட்டிலும் இருக்கிறார்கள். எனவே ஒரு கையால் அவர்களை வரவழைத்து மறு கையால் அவர்களை புலிகளோடு தொடர்புபடுத்தி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் உள்ளே தூக்கிப்போட்டு அவர்களது முதலீடுகள்/சொத்துக்கள் கொள்ளையடிக்க கூடிய சாத்தியங்கள் நிறையவே உண்டு. இது தவிர …
Read More »யாழ் இளைஞனின் இறப்பில் சந்தேகம்
யாழ் இளைஞனின் இறப்பில் சந்தேகம் மேற்படி இளைஞனை கொடிகாமம் பகுதியிலிருந்து கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் வாகீசன் தலைமையிலான போதைக்கு, சாராயத்துக்கு அடிமையாகிய குழு ஒன்று இளைஞரை அழைத்துச் சென்றுள்ளது எனவே அந்தக் குழுவினரே திட்டமிட்ட முறையில் இந்த இளைஞனை கொலை செய்திருக்கலாம் என சந்தேக்கப் படுகின்றது தீர விசாரிக்கப்படவேண்டும் பல தகவல்கள் வந்தவண்ணமுள்ளது…. கொடிகாமம் பொலிசில் கடமையாற்றும் பொலிஸ் வாகீசன் இவர் ஊழல்,காம சேட்டைகள், வயது குறைந்தவர்களை வளைத்து மது அருந்துவது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களுண்டு . இது தொடர்பில் யாழ் பொலீஸ் …
Read More »ஆசை காட்டி மோசம் செய்த இயக்குநர்
ஆசை காட்டி மோசம் செய்த இயக்குநர் தமிழ் சினிமாவில் தனது அழகு மற்றும் நடிப்பால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களை கட்டிப்போட்டு வரும் நம்பர் நடிகை, “வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்ன விட்டு போகல” என்ற படையப்பா வசனத்தை நினைவூட்டும் வகையில் இப்போதும் கதாநாயகியாக ஜொலித்து வருகிறார். ஆனால், அவரது சமீபத்திய படம் ஒரு பக்கம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும், மறுபக்கம் இணையத்தில் எழுந்த ட்ரோல்களால் அவருக்கு மனவேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் படத்தில் நம்பர் நடிகை கதாநாயகியாக நடித்திருந்தாலும், இயக்குனர் அவரை முழுமையாக …
Read More »நெப்போலியன் மகன் வாழ்க்கையில் அடுத்த மகிழ்ச்சி? ரசிகர்கள் ஷாக்.!
நெப்போலியன் மகன் வாழ்க்கையில் அடுத்த மகிழ்ச்சி? ரசிகர்கள் ஷாக்.! தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் நெப்போலியன். அவரது குடும்பத்தைச் சுற்றி அவ்வப்போது இணையத்தில் பரவும் தகவல்கள் எப்போதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. சமீபத்தில், நெப்போலியனின் மகன் தனுஷின் மனைவி அக்ஷயா “‘கர்ப்பமாக இருக்கிறார்’” என்ற தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த செய்தி ரசிகர்களிடையே மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. “நெப்போலியன் வீட்டில் அடுத்த மகிழ்ச்சி! வாழ்த்துகள்!” என்று சிலர் பதிவிட்ட நிலையில், “எப்புட்ரா?” என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பியவர்களும் …
Read More »விபச்சார விடுதி சுற்றிவளைப்பு
விபச்சார விடுதி சுற்றிவளைப்பு கண்டி, தவுலகல பிரதேசத்தில் உள்ள சொகுசு வீடொன்றில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் கண்டி பொலிஸாரால் இன்று புதன்கிழமை (16) கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி நீதவான் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரில், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் விபச்சார விடுதியின் உரிமையாளரும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். …
Read More »கிறிஸ்தவ தேவாலயம் மீது துப்பாக்கிச் சூடு
கிறிஸ்தவ தேவாலயம் மீது துப்பாக்கிச் சூடு மனம்பிடிய ஆயுர்வேத பிரதேசத்தில் அமைந்துள்ள ‘ஜீவமான் கிறிஸ்து தேவாலயம்’ என்ற புனித தலத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடிய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேக நபர் நேற்று (18) இரவு 7 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டிருந்தார். இது தொடர்பாக மனம்பிடிய பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த சந்தேக நபரை கைது செய்ய முடிந்துள்ளது. அத்துடன், துப்பாக்கிச் சூட்டிற்கு பயன்படுத்தப்பட்ட இலங்கையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியையும் …
Read More »