Sunday , 1 June 2025

Arul

கருஞ்சீரகம் ஊறவைத்த தண்ணீரை குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

கருஞ்சீரக விதைகள் ஏராளமான மருத்துவ பண்புகளைக் கொண்டுள்ளன. கருஞ்சீரகத்தில், நார்ச்சத்துக்கள்,அமினோ அமிலங்கள், இரும்புச்சத்து, சோடியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் அதிகளவில் இருக்கிறது. இதுமட்டுமல்லாது,கருஞ்சீரகத்தில், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி 12, நியாசின், வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவில் உள்ளன. காலையில் வெறும் வயிற்றில் கருஞ்சீரகம் ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் பல நன்மைகள் நம் உடலுக்கு வந்தடையும்.   தயாரிக்கும் முறை இரவு தூங்கும் முன், ஒரு டம்ளர் நீரில் 8-10 கருஞ்சீரக விதைகளை தட்டிப் போட்டு, இரவு முழுவதும் ஊற …

Read More »

35 காயத்ரி மந்திரங்கள்; அருளை பெற தினமும் உச்சரிக்கவும்

காயத்ரி மந்திரத்திரத்திற்கு மேலான மந்திரம் உலகில் கிடையாது. இது விசுவாமித்திரரால் அருளப்பட்டது. இது எளிதாகவும் ஒவ்வொரு கடவுளுக்கும் ஏற்றவாறும் இருக்கும். இங்கு 35 கடவுள்களுக்கான காயத்ரி மந்திரங்கள் இருகின்றன. `காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் வந்தது. இதை கூறி இறைவனின் அருளைப் பெறுங்கள். இந்த மந்திரம் காலையில் காயத்ரிக்காகவும், நடுப்பகலில் சாவித்ரிக்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் கூறப்படுகின்றது. அவ்வாறு எந்த கடவுளுக்கு எந்த காயத்ரி மந்திரம் உகந்தது என்று இந்த …

Read More »

CSK அணியின் கடைசி வாய்ப்பு: அது வெற்றிபெறப் போவதில்லை – துடுப்பாட்ட பயிற்சியாளர்

இனி தவறு செய்யக்கூடாது என்று விரும்புகிறோம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார். ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. CSKவுக்கு இது மிக முக்கியமான போட்டியாகும். இதனை கடைசி வாய்ப்பு என்றுகூட கூறலாம். ஒருவேளை இப்போட்டியில் தோற்றுவிட்டால் சென்னை அணி வெளியேறுவது உறுதியாகிவிடும். இந்த நிலையில், தமது அணியின் செயல்படும் குறித்து CSKவின் துடுப்பாட்ட பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி (Michael Hussey) …

Read More »

ரூ.10,000-க்குள் பெட்ரோல் ஸ்கூட்டர்களை எலக்ட்ரிக் வாகனமாக மாற்றலாம்

இந்தியாவில் பெட்ரோல் ஸ்கூட்டர்களை குறைந்த செலவில் எலக்ட்ரிக்காக மாற்றும் புதிய திட்டம் தற்போது செயல்பாட்டில் வந்துள்ளது. இந்தியாவின் பேட்டரி-ஸ்வாப்பிங் நெட்வொர்க் ஸ்டார்ட்அப் நிறுவனமான Indofast Energy, Green Tiger Mobility எனும் ரெட்ரோபிட் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து இந்த மாற்றத்தை துவக்கியுள்ளது. இந்த யோசனை, இந்தியாவின் 30 கோடி பெட்ரோல் 2-வீலர்களுக்கு ஒரு குறைவுச் செலவில், சுற்றுச்சூழல் நன்மை கொண்ட மாற்றத்தை வழங்குகிறது. மாற்றப்பட்ட வாகனங்கள் ARAI ஒப்புதலுடன் இணக்கமாக இருப்பதோடு, Indofast Energy-யின் 900-க்கும் மேற்பட்ட பேட்டரி-மாற்றும் நிலையங்களை பயன்படுத்த முடியும். மாற்றத்திற்கான …

Read More »

4 மாதமாக சம்பளம் இல்லை; பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

வடவள்ளி; தினக்கூலி பணியாளர்களுக்கு நான்கு மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து, கோவை பாரதியார் பல்கலை வளாகத்தில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நேற்று நடத்தப்பட்டது. கோவை பாரதியார் பல்கலையில், தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில், 400க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். நான்கு மாதங்களாக அவர்களுக்கு, பல்கலை நிர்வாகம் சம்பளம் வழங்கவில்லை. அதை கண்டித்து, பாரதியார் பல்கலை பணியாளர்கள் நல சங்கம் சார்பில், கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நேற்று பல்கலை வளாகத்தில் நடத்தப்பட்டது. அப்போது, ‘பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காமல், பதிவாளர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கிறார். பல ஆண்டுகளாக பல்கலைக்காக …

Read More »

NPP வேட்பாளர் யாழ். மேயராக கூட ஆக முடியாது; வந்தால் அடித்து விரட்டுவோம்!

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் வேட்பாளர் சுந்தரமூர்த்தி கபிலன் மாநகர சபை மேயராக அல்ல, யாழ். மாநகர சபையின் உறுப்பினராகக் கூடப் பதவி வகிக்க முடியாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். NPP வேட்பாளர் உறுப்பினராக வந்தாலே வழக்குத் தொடர்ந்து அவரை வெளியேற்றுவோம் என்றும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் கூறினார். யாழ். மாநகர சபையின் எல்லைக்குள் வசிக்காத தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாநகர சபை …

Read More »

பாகிஸ்தான் கொடியுடன் வரும் கப்பல்களுக்கு தடை!

இந்தியத் துறைமுகங்களுக்குள் பாகிஸ்தான் கொடியை ஏந்திய கப்பல்கள் நுழைவதற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதேவேளை, இந்தியக் கொடியை ஏந்திய கப்பல்கள் பாகிஸ்தானில் உள்ள துறைமுகங்களில் நிறுத்தி வைப்பதற்கும் இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது. அதேவேளை பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர். அந்த சம்பவத்தை்யடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றமை …

Read More »

இலங்கையில் இன்றைய தங்க நிலவரம் என்ன தெரியுமா? (02-05-2025)

இலங்கையில் இன்றைய தங்க நிலவரம் (02-05-2025) என்னவென்று தெரிந்து கொள்வோம். தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 974,398.00 ஆகும். 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 34,380.00 24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 275,000.00 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 31,520.00 22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 252,150.00 21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் …

Read More »

பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பிற்பகல் 1 மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் …

Read More »

மகிந்தவின் பாரிய மோசடி.! அம்பலப்படுத்திய அறிக்கை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் வாசஸ்தலத்தை புனரமைப்பதற்கான செயற்பாடுகளில் 55 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவுக்கு வழங்கப்பட்டுள்ள விஜேராம இல்லத்தை புனரமைப்பதற்காக கடந்த 2021ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாதம் 06ஆம் திகதி அமைச்சரவையின் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன் பின் எந்தவித கேள்வி கோரலும் இன்றி, ஒப்பந்தக்காரர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதுடன் புனரமைப்பு வேலைகளுக்காக சுமார் 119 கோடி 62 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இதில் 55 கோடியே 70 லட்சத்து 30 ஆயிரம் ரூபா …

Read More »