முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வாசஸ்தலத்தை புனரமைப்பதற்கான செயற்பாடுகளில் 55 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ள விஜேராம இல்லத்தை புனரமைப்பதற்காக கடந்த 2021ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாதம் 06ஆம் திகதி அமைச்சரவையின் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன் பின் எந்தவித கேள்வி கோரலும் இன்றி, ஒப்பந்தக்காரர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதுடன் புனரமைப்பு வேலைகளுக்காக சுமார் 119 கோடி 62 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இதில் 55 கோடியே 70 லட்சத்து 30 ஆயிரம் ரூபா …
Read More »இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாட்டுக்கு ஆபத்து காத்திருக்கிறது: சஜித் விடுக்கும் எச்சரிக்கை
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, 2028 ஆம் ஆண்டில் இலங்கையின் கடன்களை திருப்பிச் செலுத்தும்போது இலங்கை ஆபத்தை எதிர்நோக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கருத்துரைத்த அவர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான முன்னைய அரசாங்கம், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரப் புள்ளியாகப் பயன்படுத்துவதற்காக, 2033 வரை நீடிப்பு பெறும் சாத்தியம் இருந்தபோதிலும், 2028 ஆம் ஆண்டில் கடன் திருப்பிச் செலுத்தும் செயல்முறையை ஆரம்பிக்க ஒப்புக்கொண்டதாக, …
Read More »உயர்தர பெறுபேறுகளில் வடக்கு மாகாணத்தில் முதலிடம் பிடித்த வலயம்
வெளியாகிய 2024ஆம் ஆண்டு உயர்தரப் பெறுபேற்றில் வடக்கு மாகாணத்தில் வவுனியா வடக்கு வலயம் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. வடக்கு மாகாணத்தில் 12 கல்வி வலயங்களில் இருந்தும் பரீட்சைக்கு முதல் தடவை தோற்றி சித்தி பெற்றவர்களின் வீதத்தை அடிப்படையாக கொண்டு வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தால் வெளியிடப்பட்ட பகுபாய்வு அறிக்கையிலேயே இந்த விடயம் வெளியாகியுள்ளது. அதன்படி, வடக்கு மாகாணத்தின் 12 கல்வி வலயங்களில் வவுனியா வடக்கு வலயத்தில் இருந்து முதல் தடவையாக 253 மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய நிலையில், 189 பேர் சித்தி …
Read More »இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!
இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, தங்கத்தின் விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (2) சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 974,398 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 34,380 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 275,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் …
Read More »தங்கம் விலை சற்று குறைந்தது… இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை கடந்த மாதம் (ஏப்ரல்) 22-ந்தேதி புதிய உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.74,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. மறுநாளே, ‘அந்தர் பல்டி’யாக எவ்வளவு உயர்ந்ததோ அதே அளவுக்கு குறைந்து, ஒரு சவரன் ரூ.72,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. மறுநாள் ஒரு சவரன் ரூ.72,040-க்கும் விற்பனையானது. அதன்பிறகு, தொடர்ந்து 4 நாட்கள் நிலையாக அதே விலையில் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 28-ந்தேதி, தங்கம் விலை மீண்டும் ரூ.72 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து, ஒரு சவரன் ரூ.71,520-க்கு விற்கப்பட்டது. 29-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 …
Read More »இன்றைய ராசிப்பலன் – 02.05.2025
இன்றைய பஞ்சாங்கம் 02-05-2025, சித்திரை 19, வெள்ளிக்கிழமை, பஞ்சமி திதி காலை 09.15 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. திருவாதிரை நட்சத்திரம் பகல் 01.04 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00 இன்றைய ராசிப்பலன் – 02.05.2025 மேஷம் இன்று …
Read More »இலங்கையின் முக்கிய செய்திகள் – 02.05.2025 | Sri Lanka Tamil News
இலங்கையின் முக்கிய செய்திகள் – 02.05.2025 | Sri Lanka Tamil News பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
Read More »பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் – நாகையைச் சேர்ந்த நபர் கைது டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக நாகையைச் சேர்ந்த 33 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய உளவு பிரிவு போலீசார் அளித்த தகவலின்பேரில் வெளிப்பாளையத்தைச் சேர்ந்த நபரை உள்ளூர் போலீசார் கைது செய்து விசாரித்தனர். சிங்கப்பூரில் மே 3-ல் பொதுத் தேர்தல்
Read More »சிங்கப்பூரில் மே 3-ல் பொதுத் தேர்தல்
சிங்கப்பூரில் மே 3-ல் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது சுமார் 30 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். 97 இடங்களுக்கு நடைபெறும் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும், பிரதமராக லாரன்ஸ் வோங் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் ஆளும் கட்சிக்கு 63 சதவீதம் பேரும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கு 15 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்தனர். 1959-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து, நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் மக்கள் செயல் கட்சியே வெற்றிபெற்று …
Read More »’ஜோடியாக வெளியேறிய CSK, RR..’ RCB-ஐ பின்னுக்கு தள்ளி MI முதலிடம்!
’ஜோடியாக வெளியேறிய CSK, RR..’ RCB-ஐ பின்னுக்கு தள்ளி MI முதலிடம்! 2025 ஐபிஎல் தொடரிலிருந்து முதல் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடரை விட்டே வெளியேறிய போதும், மீதமிருக்கும் 9 அணிகளுக்குமே ரன்ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்புகள் இருந்தன. இந்த சூழலில் மீதமிருக்கும் 4 போட்டிகளிலும் வெற்றிபெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இன்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை எதிர்த்து களம்கண்டது. 217 ரன்கள் குவித்த மும்பை! முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் …
Read More »