அடுத்தடுத்து பறக்கும் ஆளில்லா விமானங்கள் – விமான நிலையங்கள் அச்சத்தில்
ஐரோப்பிய நாடுகளில் சமீப காலமாக விமான நிலையம், இராணுவ தளம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஆளில்லா விமானங்கள் பறக்கின்றமை பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், நெதர்லாந்தின் வோல்கெல் விமான நிலையங்களில் ஆளில்லா விமானங்கள் பறந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. …
அடுத்தடுத்து பறக்கும் ஆளில்லா விமானங்கள் – விமான நிலையங்கள் அச்சத்தில் Read More