Author: Arul

பிக் பாஸ் வீட்டில் பூரியால் வெடித்த சண்டை!

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் பூரி சமைக்கும்போது, கானா வினோத் மற்றும் அமித் பார்கவ் இடையே கடுமையான சண்டை ஏற்பட்டுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி 80 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சி நிறைவடைவதற்கு இன்னும் சில நாள்களே உள்ளதால் போட்டியாளர்கள் தீவிரமாக விளையாடி வருகின்றனர். இந்த வாரம் போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் வந்துகொண்டிருக்கின்றனர். குடும்ப உறுப்பினர்கள் போட்டியாளர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கி ஊக்கப்படுத்தி செல்கின்றனர். இந்த வார […]

புதிய படத்தில் ஒப்பந்தமான ப்ரஜின்!

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் பங்கேற்ற ப்ரஜின் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இதனை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு குழந்தைகளுடன் வந்திருந்தபோது ப்ரஜின் தெரிவித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததற்கான நோக்கம் நிறைவேறிவிட்டதாகவும், எஞ்சியுள்ள வாரங்களுக்கு சிறப்பான ஆட்டத்தைக் கொடுத்துவிட்டு வெளியேறுமாறு மனைவிடம் ப்ரஜின் கேட்டுக்கொண்டார். பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 12 வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்திற்கான கேப்டனாக கமருதீன் தேர்வாகியுள்ளார். இந்த வாரத்தில் குடும்ப […]

மனைவி சான்ட்ராவுக்காக... ஒட்டுமொத்த பிக்பாஸை விமர்சித்த ப்ரஜின்!

மனைவி சான்ட்ராவுக்காக… ஒட்டுமொத்த பிக்பாஸை விமர்சித்த ப்ரஜின்!

மனைவி சான்ட்ராவுக்காக நடிகர் ப்ரஜின் ஒட்டுமொத்த பிக் பாஸ் போட்டியாளர்களையும் விமர்சித்துள்ளார். சான்ட்ரா தனது கடந்து வந்த பாதை குறித்து பேசியது பலருக்கு நடிப்பதைப்போன்று தெரிந்ததாகவும், சுபிக்‌ஷாவும் ஆதிரையும் சான்ட்ரா பேசிக்கொண்டிருக்கும்போதே ஓய்வறைக்குச் சென்று சிரித்து பேசியது மிகவும் கீழ்த்தரமான செயல் எனவும் குற்றம் சாட்டியுள்ளார். பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 12 வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்துக்கான கேப்டனாக கமருதீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு முந்தைய […]

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் யார்?

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் யார்?

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் 12 வாரத்தில் வெளியேற வாய்ப்புடைய நபர்களின் பட்டியல் தெரியவந்துள்ளது. பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள், இந்த வாரம் போட்டியில் நீடிக்கத் தகுதியற்றவர்கள் என்ற அடிப்படையில் இருவருக்கு வாக்களிக்க வேண்டும். இந்த வாரம் கமுருதீன் வீட்டின் தலைவர் என்பதால் அவரை நாமினேட் செய்ய முடியாது. அவரைத்தவிர மற்றவர்களை நாமினினேட் செய்யலாம். அந்த வகையில், இந்த வாரம் நாமினேஷனுக்கு விஜே பார்வதி, கானா வினோத், அரோரா, […]

பிக் பாஸ் 9: இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

பிக் பாஸ் – 9 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரமும் இருவர் வெளியேறியுள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 12 வது வாரத்தை எட்டியுள்ளது. இந்நிகழ்ச்சி முடிவடைய இன்னும் 28 நாள்களே உள்ளதால், போட்டி விறுவிறுப்பு அடைந்துள்ளது. ஒவ்வொரு வார இறுதியிலும் விஜய் சேதுபதி, போட்டியாளர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காடி, அவர்களுக்கான ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இந்த வாரம் வெளியேறுவதற்கான போட்டியாளர்கள் பட்டியலில் […]

கம்ருதீனுக்கு தன் சுயரூபத்தைக் காட்டிய அரோரா

கம்ருதீனுக்கு தன் சுயரூபத்தைக் காட்டிய அரோரா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் தற்போது சூடு பிடித்த நிலையில், ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. வீட்டிற்குள் உள்ள போட்டியாளர்களின் சண்டைகள், வாக்குவாதங்கள், மற்றும் மன உளைச்சல்களால் நிகழ்ச்சி பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது. இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் 64ஆவது நாளுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் அரோரா மற்றும் கம்ருதீனுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காட்டப்படுகிறது. ப்ரோமோவில், அரோரா தனது உணர்ச்சியை வெளிப்படுத்தி […]

வெனிசுலா விவகாரம் : போர் குற்ற விசாரணையை எதிர்கொள்ளும் பென்டகன்!

வெனிசுலா விவகாரம் : போர் குற்ற விசாரணையை எதிர்கொள்ளும் பென்டகன்!

வெனிசுலாவில் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடர்ந்து நீடிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்தகைய தாக்குதல்கள் முன்னெப்போதையும் விட இலகுவானதாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையே ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை காங்கிரஸ் கட்சியினரிடம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. தற்போது சாத்தியமான போர் குற்றங்கள் தொடர்பான விசாரணையை பென்டகன் எதிர்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக செப்டம்பர் மாதத்திற்கு பிறகு முன்னெடுக்கப்பட்ட […]

விமல் வீரவன்சவை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

விமல் வீரவன்சவை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கைது செய்ய நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது. நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தால் தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட 40 அரசு வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியதாக விமல் வீரவன்ச மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் விளைவாக அரசாங்கத்திற்கு 9 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

பேரிடர் சூழல் – துக்க நாளை அறிவிக்குமாறு கோரிக்கை!

பேரிடர் சூழல் – துக்க நாளை அறிவிக்குமாறு கோரிக்கை!

பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு துக்க நாளை அறிவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் இன்றைய அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கோரியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள், சமீபத்திய பேரிடரில் இறந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் துக்க நாளை அறிவிக்கவும். “பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்வது தெய்வீகக் கடமையாகும்” எனக் கூறியுள்ளார். மேலும் இலங்கையின் இருண்ட காலங்களில் உதவிய அனைத்து நாடுகளுக்கும் அவர் […]

வடக்கு - தெற்கில் இனவாத அரசியல் போக்குகள் மீண்டும் தலைதூக்குகின்றன - ஜனாதிபதி

வடக்கு – தெற்கில் இனவாத அரசியல் போக்குகள் மீண்டும் தலைதூக்குகின்றன – ஜனாதிபதி

தோல்வியடைந்த அரசியல்வாதிகள் தாங்கள் இழந்த அதிகாரத்தை மீட்டெடுக்க வடக்கு மற்றும் தெற்கில் இனவாத அரசியல் போக்குகளை மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று தெரிவித்தார். புதுக்குடியிருப்பில் வடக்கு தெங்கு முக்கோண வலய திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இதனை தெரிவித்த அவர், இனவாத அரசியல் ஒருபோதும் மக்களுக்கு நன்மை பயக்கவில்லை எனவும் குறிப்பிட்டார். “வடக்கிலும் தெற்கிலும் இனவாதம் அரசியல்வாதிகளின் ஒரு கருவியாகவுள்ளது. இனவாதம் என்பது தோற்கடிக்கப்பட்ட […]