Friday , 10 October 2025

Arul

தங்கம் விலை சற்று குறைந்தது… இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை கடந்த மாதம் (ஏப்ரல்) 22-ந்தேதி புதிய உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.74,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. மறுநாளே, ‘அந்தர் பல்டி’யாக எவ்வளவு உயர்ந்ததோ அதே அளவுக்கு குறைந்து, ஒரு சவரன் ரூ.72,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. மறுநாள் ஒரு சவரன் ரூ.72,040-க்கும் விற்பனையானது. அதன்பிறகு, தொடர்ந்து 4 நாட்கள் நிலையாக அதே விலையில் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 28-ந்தேதி, தங்கம் விலை மீண்டும் ரூ.72 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து, ஒரு சவரன் ரூ.71,520-க்கு விற்கப்பட்டது. 29-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 …

Read More »

இன்றைய ராசிப்பலன் – 02.05.2025

இன்றைய ராசிப்பலன்

இன்றைய பஞ்சாங்கம் 02-05-2025, சித்திரை 19, வெள்ளிக்கிழமை, பஞ்சமி திதி காலை 09.15 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. திருவாதிரை நட்சத்திரம் பகல் 01.04 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00 இன்றைய ராசிப்பலன் – 02.05.2025 மேஷம் இன்று …

Read More »

இலங்கையின் முக்கிய செய்திகள் – 02.05.2025 | Sri Lanka Tamil News

முக்கிய செய்திகள்

இலங்கையின் முக்கிய செய்திகள் – 02.05.2025 | Sri Lanka Tamil News பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

Read More »

பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

பிரதமர்

பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் – நாகையைச் சேர்ந்த நபர் கைது டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக நாகையைச் சேர்ந்த 33 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய உளவு பிரிவு போலீசார் அளித்த தகவலின்பேரில் வெளிப்பாளையத்தைச் சேர்ந்த நபரை உள்ளூர் போலீசார் கைது செய்து விசாரித்தனர். சிங்கப்பூரில் மே 3-ல் பொதுத் தேர்தல்

Read More »

சிங்கப்பூரில் மே 3-ல் பொதுத் தேர்தல்

சிங்கப்பூரில்

சிங்கப்பூரில் மே 3-ல் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது சுமார் 30 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். 97 இடங்களுக்கு நடைபெறும் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும், பிரதமராக லாரன்ஸ் வோங் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் ஆளும் கட்சிக்கு 63 சதவீதம் பேரும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கு 15 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்தனர். 1959-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து, நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் மக்கள் செயல் கட்சியே வெற்றிபெற்று …

Read More »

’ஜோடியாக வெளியேறிய CSK, RR..’ RCB-ஐ பின்னுக்கு தள்ளி MI முதலிடம்!

’ஜோடியாக வெளியேறிய CSK

’ஜோடியாக வெளியேறிய CSK, RR..’ RCB-ஐ பின்னுக்கு தள்ளி MI முதலிடம்! 2025 ஐபிஎல் தொடரிலிருந்து முதல் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடரை விட்டே வெளியேறிய போதும், மீதமிருக்கும் 9 அணிகளுக்குமே ரன்ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்புகள் இருந்தன. இந்த சூழலில் மீதமிருக்கும் 4 போட்டிகளிலும் வெற்றிபெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இன்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை எதிர்த்து களம்கண்டது. 217 ரன்கள் குவித்த மும்பை! முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் …

Read More »

இலங்கையில் இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா?(30-04-2025)

இலங்கையில் இன்றைய தங்க நிலவரம் (30-04-2025) என்னவென்று தெரிந்து கொள்வோம். தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 994,670.00 ஆகும். 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 35,090.00 24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 280,700.00 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 32,170.00 22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 257,350.00 21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் …

Read More »

தென்னிந்திய சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் இலங்கை ரெப் பாடகர்

இலங்கையைச் சேர்ந்த ரெப் பாடகர் வாகீஷன் தனது பாடல்களின் மூலம் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமடைந்தவர். இவர் பாடிய ரெப் பாடல்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்த நிலையில், ரெப் பாடகர் வாகீஷன் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘மைனர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வாகீஷன் அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ஜனனி, நடிகர் சார்லி , மற்றும் செண்ராயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கான பூஜை நிறைவடைந்துள்ள நிலையில், …

Read More »

புதிய பொய்களுடன் மக்களை சந்திக்கிறது NPP அரசாங்கம் – சஜித்

கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் போலி வாக்குறுதிகளை வழங்கிய தேசிய மக்கள் சக்தி தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு புதிய பொய்களுடன் மக்களை சந்திப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். தலவாக்கலையில் இன்று இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் கருத்துரைத்த போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். நாட்டில் தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படும் ஒரு யுகம் தற்போது உருவாகியுள்ளது. கடந்த அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையினூடாக ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை …

Read More »

இலங்கையின் முக்கிய செய்திகள் – 01.05.2025 | Sri Lanka Tamil News

இலங்கையின் முக்கிய செய்திகள் – 01.05.2025 | Sri Lanka Tamil News ”இந்தியா உடனடியாக தாக்குதல் நடத்தும்; அதனால்..” – பாகிஸ்தான் அமைச்சர்

Read More »