நடிக்கும்போது வராத ‘ஜோசப்’ அரசியலில் வந்தது ஏன்.. சீமான் கேள்வி

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் தமிழக முதல்வர் விஜய்யை நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்து பேசியுள்ளார். அதில், “நடிக்கும்போது வராத ‘ஜோசப்’ பெயர் அரசியலில் வந்தது ஏன்? முதல் படத்தில் போடாதது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார். “பெரம்பூர், திருச்சி கிழக்கில் போட்டியிட்டது ஏன்? அங்கெல்லாம் உங்கள் சாதி, மத வாக்குகள் அதிகம். நீங்களா சாதியை ஒழிக்கப் போகிறீர்கள்? உங்களை ஒழிக்காமல் இதையெல்லாம் எப்படி ஒழிப்பது?” என ஆவேசமாகச் சாடியுள்ளார்.