Blog
Bigg Boss Tamil 10 ‘The Common Man’: ஓவியா, ஆரி அருஜுனன் மற்றும் ராஜு ஜெயமோகன் ஆகியோரைக் கவர்ந்த தடீஸ்வரன்
பிக் பாஸ் தமிழ் 10: ‘தி காமன் மேன்’ நிகழ்ச்சி, பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையவிருக்கும் அடுத்த சாமானிய மனிதரைத் தேடும் வேட்டையைத் தொடங்கியுள்ளது. முதல் எபிசோட் ஒரு அறிமுகச் சுற்றுடன் தொடங்கியது, இதில் போட்டியாளர்கள் தங்கள் ஆளுமை, திறமைகள் மற்றும் …
Bigg Boss Tamil 10 ‘The Common Man’: ஓவியா, ஆரி அருஜுனன் மற்றும் ராஜு ஜெயமோகன் ஆகியோரைக் கவர்ந்த தடீஸ்வரன் Read More
நடிக்கும்போது வராத ‘ஜோசப்’ அரசியலில் வந்தது ஏன்.. சீமான் கேள்வி
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் தமிழக முதல்வர் விஜய்யை நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்து பேசியுள்ளார். அதில், “நடிக்கும்போது வராத ‘ஜோசப்’ பெயர் அரசியலில் வந்தது ஏன்? முதல் படத்தில் போடாதது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார். “பெரம்பூர், திருச்சி கிழக்கில் போட்டியிட்டது …
நடிக்கும்போது வராத ‘ஜோசப்’ அரசியலில் வந்தது ஏன்.. சீமான் கேள்வி Read More
மாமியார் விதித்த நிபந்தனை – நடிகர் ரவி மோகன் பதில்
மனைவியைப் பிரிந்து வாழும் நடிகர் ரவி மோகன் குழந்தைகளைச் சந்திக்க நீதிமன்றம் அனுமதியளித்த நிலையில், “குழந்தைகளை ரவி மோகன் பொது இடத்தில்தான் சந்திக்க வேண்டும்” என மாமியார் சுஜாதா நிபந்தனை விதித்திருந்தார். இதற்குப் பதிலளித்த ரவி மோகன், “நீதிமன்ற உத்தரவை சிலர் …
மாமியார் விதித்த நிபந்தனை – நடிகர் ரவி மோகன் பதில் Read More
சிறையில் உள்ள திமுக MLA-வை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்
முதலமைச்சர் விஜயை மிரட்டும் வகையில் பொதுக்கூட்டத்தில் பேசியதாக கூறி கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்கண்டேயனை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்தார். புகாரின் அடிப்படையில் கடந்த ஜூலை 20ம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்ட மார்கண்டேயன், தற்போது …
சிறையில் உள்ள திமுக MLA-வை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் Read More
‘ஜனநாயகன்’ படத்தை இணையத்தில் பார்த்த வாலிபருக்கு முன்ஜாமீன்
இணையதளத்தில் லீக் ஆன ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை பார்த்ததாக, சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரதீப்குமார் என்பவர் மீது கடந்த ஏப்.3-ம் தேதி காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், …
‘ஜனநாயகன்’ படத்தை இணையத்தில் பார்த்த வாலிபருக்கு முன்ஜாமீன் Read More
கரப்பான்பூச்சிகளின் அடுத்த திட்டம் தயாராகிறது?
இந்தியாவின் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் எதிர்காலத் திட்டம் என்ன என்பது குறித்து கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே தகவல் வெளியிட்டுள்ளார். இதன்படி பஞ்சாப்பில் பரீட்சை வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டம் குறித்து தமது கட்சி ஆலோசித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நீட் …
கரப்பான்பூச்சிகளின் அடுத்த திட்டம் தயாராகிறது? Read More
பதவியை ராஜினாமா செய்தார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்த நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்தார். நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக சிஜேபி இயக்கத்தினர் 35 நாட்களாக டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களுடன் …
பதவியை ராஜினாமா செய்தார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் Read More
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு
இந்த ஆண்டின் இதுவரை காலப்பகுதியில் டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,905 ஆகப் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை இந்த மாதத்தில் நேற்று (24) வரையிலான காலப்பகுதியில் மொத்தம் 25,530 …
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு Read More
‘Bitchat’ செயலியை முடக்க நடவடிக்கை: மத்திய அரசு அறிவிப்பு!
டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அந்தப் பகுதியில் இணையச் சேவைகள் முடக்கப்பட்ட போதிலும், மாணவர்கள் பயன்படுத்தி வரும் ‘Bitchat’ செயலியை முடக்குவதற்கு இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இணைய வசதி அல்லது தொலைத்தொடர்பு கட்டமைப்பு சேவை இல்லாமலேயே, …
‘Bitchat’ செயலியை முடக்க நடவடிக்கை: மத்திய அரசு அறிவிப்பு! Read More