Blog

ஜனநாயகனை மீண்டும் பார்க்கப்போகும் தமிழக முதல்வர்!

தாம் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தை தமிழக முதல்வர் விஜய் இன்று மீண்டும் பார்க்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் எந்த திரையரங்கில் அவர் ஜனநாயகன் திரைப்படத்தை பார்க்கவுள்ளார் என்ற விடயத்தை தமிழக ஊடகங்கள் தெரிவிக்கவில்லை. தமது இறுதித் திரைப்படமான ஜனநாயகன் திரைப்படத்தை ஏற்கனவே விஜய் …

ஜனநாயகனை மீண்டும் பார்க்கப்போகும் தமிழக முதல்வர்! Read More

விரைவு நீதிமன்ற அறிவிப்பு கண் துடைப்பு… மாணிக்கம் தாகூர்

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பு வெறும் கண் துடைப்பு நாடகம் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். ஏற்கெனவே 13.9 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், NTA அமைப்பு முற்றிலும் …

விரைவு நீதிமன்ற அறிவிப்பு கண் துடைப்பு… மாணிக்கம் தாகூர் Read More

மின் கட்டண கணக்கீட்டில் குளறுபடியா? – அமைச்சர் நிர்மல் குமார்

தமிழகத்தில் மின் கட்டண கணக்கீட்டில் எந்த குழப்பமும் இல்லை என்றும், 200 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தெளிவுபடுத்தியுள்ளார். ரீடிங்கில் குளறுபடி உள்ளதாக எழுந்த புகாரை தொடர்ந்து மறு கணக்கீடு செய்யப்பட்டதில் எந்த தவறும் …

மின் கட்டண கணக்கீட்டில் குளறுபடியா? – அமைச்சர் நிர்மல் குமார் Read More

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக ராமதாஸ் அறிவிப்பு

தனது 88-வது பிறந்தநாளை முன்னிட்டு பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், இன்று முதல் அரசியல் துறவறம் (ஓய்வு) மேற்கொள்ளப்போவதாக திடீரென அறிவித்துள்ளார். இனி பாமக கட்சி விவகாரங்களில் தலையிடப் போவதில்லை என்றும், முழு அரசியலையும் அன்புமணி ராமதாஸ் பார்த்துக் கொள்வார் என்றும் …

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக ராமதாஸ் அறிவிப்பு Read More

நீதி அமைச்சரை நீக்கிவிட்டு விசாரணையை நடத்துங்கள்! – நளின் பண்டார

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரத்தில் அரசு மிகவும் பொறுப்பற்ற முறையில் செயற்படுகின்றது என்று குற்றம் சாட்டிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவைப் பதவியிலிருந்து நீக்காமல் இந்தச் சம்பவம் குறித்து ஒருபோதும் நியாயமான …

நீதி அமைச்சரை நீக்கிவிட்டு விசாரணையை நடத்துங்கள்! – நளின் பண்டார Read More

ரணில் – சஜித் இணைப்புக்கான பேச்சுகள் வெற்றிப்பாதையில்! – முஜிபுர் ரஹ்மான்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோரை ஓரணியில் இணைப்பதற்கான பேச்சுகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிப் பொதுச்செயலாளர் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. தெரிவித்தார். …

ரணில் – சஜித் இணைப்புக்கான பேச்சுகள் வெற்றிப்பாதையில்! – முஜிபுர் ரஹ்மான் Read More

இலங்கையின் முன்னேற்றத்துக்கு இன நல்லிணக்கம் மிக அவசியம்! – முன்னாள் அமைச்சர் பீரிஸ்

இலங்கையை அபிவிருத்திப் பாதையில் முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டுமானால், அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும் ஒத்துழைப்புடனும் செயற்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வரும் நிலையில், …

இலங்கையின் முன்னேற்றத்துக்கு இன நல்லிணக்கம் மிக அவசியம்! – முன்னாள் அமைச்சர் பீரிஸ் Read More

டெங்கு மரணங்கள் 47 ஆக அதிகரிப்பு! ஜூலையில் 10,000 நோயாளர்கள் பதிவு!!

நாட்டில் டெங்கு தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த வருடத்தில் இதுவரை நாடு முழுவதும் மொத்தம் 67,174 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ஜூலை மாதத்தின் …

டெங்கு மரணங்கள் 47 ஆக அதிகரிப்பு! ஜூலையில் 10,000 நோயாளர்கள் பதிவு!! Read More

திருமலையில் சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அமரர் இரா.சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று திருகோணமலை மாநகராட்சி மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நினைவேந்தல் …

திருமலையில் சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்! Read More

கல்வித் துறையில் அனைவருக்கும் சம உரிமை: பிரதமர் கருத்து!

அனைத்து குழந்தைகளுக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை உறுதி செய்வதிலும், ஜனாதிபதி நிதியத்தை மக்கள் மையப்படுத்திய நிறுவனமாக மாற்றுவதிலும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று (11) நடைபெற்ற சரஸவி திரியோ அபிமன் 2026″ …

கல்வித் துறையில் அனைவருக்கும் சம உரிமை: பிரதமர் கருத்து! Read More