Blog

ரயிலில் பாய்ந்து உயிர்மாய்த்த குடும்பஸ்தர்! யாழில் துயரம்

யாழில் நோயின் வீரியம் தாங்க முடியாத இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து ரயிலில் பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார். கொழும்புத்துறையை சேர்ந்த 42 வயதுடைய என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் புற்றுநோயால் …

ரயிலில் பாய்ந்து உயிர்மாய்த்த குடும்பஸ்தர்! யாழில் துயரம் Read More

யாழில் இளைஞனை கடத்தி சித்திரவதை – ஐவர் கைது

திட்டமிட்ட வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அபாயகரமான கூரிய இரு வாள்களுடன் ஐவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தக நிறுவனம் ஒன்றிற்கு உரியதாக சந்தேகிக்கப்படும் கார் ஒன்றும் குறித்த சந்தேக நபர்களுடன் கைப்பற்றப்பட்டுள்ளதாக …

யாழில் இளைஞனை கடத்தி சித்திரவதை – ஐவர் கைது Read More

நீதி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம்

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழு இன்று (10) தீர்மானித்தது. நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட வன்முறை சம்பவம் காரணமாக உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பு தொடர்பில் தமது …

நீதி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் Read More

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை அதிகரிப்பு

உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை இன்று (10) அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று (09) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 376,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் …

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை அதிகரிப்பு Read More

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூவருக்கு குற்றப்பத்திரிகை கையளிப்பு

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது. கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்தக் குற்றப்பத்திரிகைகள், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர …

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூவருக்கு குற்றப்பத்திரிகை கையளிப்பு Read More

சிபிஐ தலைவர் மரணம்.. வைகோ கண்ணீர் அஞ்சலி

மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு முன்னாள் உறுப்பினர் இரெ. இடும்பையன் வயது மூப்பின் காரணமாக நேற்று (மே 30) காலமானார். அவரது இல்லத்திற்கு சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இடும்பையன் உடலுக்கு மாலை அணிவித்து, கண்ணீர்விட்டு கதறி அழுது அஞ்சலி …

சிபிஐ தலைவர் மரணம்.. வைகோ கண்ணீர் அஞ்சலி Read More

ஹர்ஷவர்தன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தேர் சக்கரத்தில் சிக்கி இறந்த ஹர்ஷவர்தன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இறந்தவரின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், விபத்தில் படுகாயமடைந்த சஷ்டிகனுக்கு சிறப்பு உயர் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். …

ஹர்ஷவர்தன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் Read More

மக்களுக்கு நன்றி சொல்லாத லீமா ரோஸ் ?

திருச்சி லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற லீமா ரோஸ், வெற்றி பெற்று ஒரு மாதமாகியும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க சொந்த தொகுதிக்கு வரவில்லை என கட்சியினர் குமுறுகின்றனர். கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவியும், தவெக அமைச்சரவையில் …

மக்களுக்கு நன்றி சொல்லாத லீமா ரோஸ் ? Read More

விஜய் எனக்கு துணை முதலமைச்சர் பதவி கூட தந்திருப்பார் – பிரேமலதா

“நான் கேட்டிருந்தால், விஜய் எனக்கு துணை முதலமைச்சர் பதவி கூட தந்திருப்பார் என தேமுதிக பொதுச் செயலாளரும், எம்எல்ஏவுமான பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (மே 31) நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பேசிய அவர், ‘நாம் நினைத்திருந்தால் விஜய்யைப் பார்த்திருக்க …

விஜய் எனக்கு துணை முதலமைச்சர் பதவி கூட தந்திருப்பார் – பிரேமலதா Read More

முதலமைச்சர் மக்கள் சேவை நண்பர் திட்டம்

முதலமைச்சர் மக்கள் சேவை நண்பர் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்து மற்றும் நகர உள்ளாட்சிகளில் 5 லட்சம் இளைஞர்கள் நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள் என தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. அந்த பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.18,000 வழங்கப்படும் …

முதலமைச்சர் மக்கள் சேவை நண்பர் திட்டம் Read More