23 கல் குவாரிகளை மூட அமைச்சர் டி.கே.பிரபு உத்தரவு
விருதுநகர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறையினருடன் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே.பிரபு இன்று (மே 26) கலந்தாய்வு நடத்தினார். அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, ஆளில்லா விமானம் மூலம் அளவீடு செய்யப்பட்ட குவாரிகளில், குத்தகை பரப்பிற்கு வெளியே குவாரிப் பணி மேற்கொண்ட 23 …
23 கல் குவாரிகளை மூட அமைச்சர் டி.கே.பிரபு உத்தரவு Read More